பள்ளி & கல்லூரிகளுக்கு செப். 24 வரை விடுமுறை – நிபா வைரஸ் எதிரொலி!

0
பள்ளி & கல்லூரிகளுக்கு செப். 24 வரை விடுமுறை - நிபா வைரஸ் எதிரொலி!
பள்ளி & கல்லூரிகளுக்கு செப். 24 வரை விடுமுறை - நிபா வைரஸ் எதிரொலி!
பள்ளி & கல்லூரிகளுக்கு செப். 24 வரை விடுமுறை – நிபா வைரஸ் எதிரொலி!

இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு வரும் நிலையில் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 24 ஆம் தேதி வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை:

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து தற்போது நிபா வைரஸ் வேகமெடுத்து பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் கேரளாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து நாடு முழுவதும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு- கேரளா எல்லைப் பகுதியில் முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பள்ளிகளுக்கு 23 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் சுகாதாரத்துறை அடையாளம் கண்டறிந்து கண்காணித்து வருகிறது.

ரூ. 1000 உரிமைத்தொகை கிடைக்கவில்லையா? விவரங்களை அறிய அரசின் உதவி மையம்!

தொற்று பரவலை தடுப்பது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதுவரை 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாஹே பிராந்தியத்தில் நாளை முதல் 24 ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!