தனியார் பள்ளியில் ஆசிரியர் பணியிடங்கள் !
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள ஏஞ்சல் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக தற்போது திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய தேவையான அத்தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தகுதியானவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | Angel Vidhya Mandhir Matriculation School |
பணியின் பெயர் | Teachers |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
ஏஞ்சல் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பல்வேறு பாட பிரிவுகளில் ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி :
- இயற்பியல், வேதியியல், தமிழ் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் முதுநிலை தேர்ச்சி மற்றும் ஆசிரியர் கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.
- கற்பித்தல் பணியில் நல்ல அனுபவிக்காம் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிவிரைவில் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழே வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்ப வேண்டும்.
Email – [email protected]
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்