ஜூலை 27 பிறகு பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் – மாநில அரசு அதிரடி
ஜூலை 27 பிறகு பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என மாநில அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றினை தற்போது வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் பரவி வந்த கொரோன வைரஸினால் பள்ளி கல்லூரிகள் யாவும் மூடப்பட்டிருந்தது.
இதனால் அப்போது மூடப்பட்ட பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. வைரஸின் தாக்கம் இன்னும் குறையாததினால் பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட மன்னித்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. ஆனால் தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் படிப்படியாக நிறுவனங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி 2020
இந்தியாவில் ஹரியானா மாநிலம் ஆனது வரும் ஜூலை மாதம் 27 ஆம் தேதிக்கு பிறகு மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் திறக்கப்படும் என அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
இது போன்று மற்ற மாநிலங்களிலும் பள்ளி திறப்பு குறித்த அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |