ரூ.30,000/- சம்பளத்தில் தமிழக அரசில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு!
பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சேலம் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சமூக நல அலுவலகத்தில் இருந்து வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழக அரசில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு:
- பாதுகாப்பு அலுவலர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
- இந்த தமிழக அரசு பணிக்கு என விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் M.A. Sociology/ Social Work / psycology with Computer knowledge முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 22 வயது மற்றும் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
- Protection Officer பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.30,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
SBI Mutual Fund-ல் Sales Executive காலிப்பணியிடங்கள் – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.