சேலம் அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020 – 1570 காலியிடங்கள்
சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சிகளுக்குட்பட்ட பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 30-09-2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | சேலம் மாவட்டம் |
பணியின் பெயர் | அமைப்பாளர், சமையல் உதவியாளர், சமையலர் |
பணியிடங்கள் | 1570 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி | 30.09.2020 |
காலிப்பணியிடங்கள்:
- அமைப்பாளர் – 451
- சமையலர் – 138
- சமையல் உதவியாளர் – 981
அமைப்பாளர் பதவிக்கான தகுதிகள்:-
கல்வித்தகுதி:
- பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பழங்குடியினர் எட்டாவது வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் (தேர்ச்சி/தோல்வி)
வயது வரம்பு (01.09.2020 ஆம் நாளன்று)
- பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 21 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதராகவும் இருக்க வேண்டும்.
- பழங்குடியினர்18 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதாவராகவும் இருக்க வேண்டும்.
சமையலர் பதவிக்கான தகுதிகள் பதவிக்கான தகுதிகள்:-
கல்வித்தகுதி
- பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி/தேர்ச்சி பெறாதவர்.
- பழங்குடியினர் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு (01.09.2020 ஆம் நாளன்று)
- பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 21 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதராகவும் இருக்க வேண்டும்.
- பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதாவராகவும் இருக்க வேண்டும்.
- விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
சமையல் உதவியாளர் பதவிக்கான தகுதிகள் பதவிக்கான தகுதிகள்:-
கல்வித்தகுதி
- பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி/தேர்ச்சி பெறாதவர்.
- பழங்குடியினர் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு (01.09.2020 ஆம் நாளன்று)
- பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 21 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதராகவும் இருக்க வேண்டும்.
- பழங்குடியினர் (ளுகூ) 18 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதாவராகவும் இருக்க வேண்டும்.
- விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் (பெண்கள் மட்டும்) விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்கள் நகல்களுடன் பூர்த்தி செய்து தங்களுக்கு தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 22.09.2020 முதல் 30.09.2020 மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் தபால் மூலமாகவோ தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்ப்பிக்க வேண்டும். எனவே 30.09.2020 மாலை5.00 மணிக்கு பிறகு கால தாமதமாக தபால் மூலம் மற்றும் நேரடியாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்ப மாட்டாது.
Download Notification 2020 Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |