ரூ.1.20 லட்சம் சம்பளத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
இந்திய இரும்பு ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இந்த அறிவிப்பில் GDMO & Specialists காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 11.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, GDMO & Specialists பணிக்கு என 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- மத்திய அல்லது மாநில அரசின் கீழ் செயல்படும் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் MBBS முடித்திருக்க வேண்டும். மேலும் சிறப்பு பிரிவில் PG Diploma in the Speciality அல்லது PG Degree in the Speciality முடித்திருந்தால் கூடுதல் சிறப்பாகும்.
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – கல்வி உதவித்தொகை உயர்வு!
- இப்பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 69 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.1,20,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக walk-in interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் interview குறித்த விவரங்களை அறிவிப்பில் பார்க்கவும்.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.78230/- ஊதியத்தில் வேலை – சற்று முன் வெளியானது..!
SAIL விண்ணப்பிக்கும் முறை :
இந்த அரசு பணிக்கு தகுதியான நபர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உடன் கேட்கப்படும் ஆவணங்களையும் சேர்த்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. நாளையுடன் அதற்கான கால அவகாசம் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.