ரோஜா மீது தாய் பாசத்தை காட்டும் செண்பகம், ரசிகர்கள் நெகிழ்ச்சி – இன்றைய எபிசோட் ப்ரோமோ!
சன் டிவி “ரோஜா” சீரியலில் செண்பகத்திற்கு நினைவு வராத போதும், ரோஜா மீது அன்போடு இருக்கிறார். தற்போது ரோஜாவின் போட்டோவை வைத்து பேசுவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
ரோஜா சீரியல்:
சன் டிவி ரோஜா சீரியலில், செண்பகத்திற்கு பழைய நியாபகம் எதுவும் வராத நிலையில், போக போக செண்பகம் தனது மகள் யார் என சொல்வார் என சாமியார் கூறுகிறார். அதை நம்பி ரோஜா பாசத்தோடு தனது அம்மாவை அழைத்து கொண்டு வீட்டிற்கு வருகிறார். அப்போது அனு நடிக்க வந்த செண்பகம் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார் என நினைத்து பயங்கர கோவத்தில் இருக்கிறார். ரோஜா செண்பகம் படத்திற்கு போட்டிருந்த மாலையை எடுத்து விடுகிறார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த வார எபிசோட் – வெளியான புகைப்படம்!!
ஆரத்தி எடுத்து அன்புடன் குடும்பத்தினர் வரவேற்கின்றனர். வீட்டிற்குள் வந்த செண்பகம் தனது போட்டோ இருப்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் செண்பகம் ரோஜா ரூமிற்கு வந்து அங்கு ரோஜாவின் புகைப்படத்தை பார்க்கிறார். அதை பார்த்து உன்னை காப்பாற்ற தான் இந்த வீட்டிற்கு வந்துள்ளேன். நான் தான் செண்பகமா என்ற நினைவு எனக்கு இல்லை.
விஜய் டிவி “சூப்பர் சிங்கர்” வைல்ட் கார்ட் சுற்று முடிவுகள் – இறுதி போட்டிக்கு செல்லும் இருவர்!
ஆனால் நீ தான் என்னைக்கு இருந்தாலும் என்னுடைய மகள் என ஞாபகம் இல்லா விட்டாலும் தனது தாய் பாசத்தை வெளிப்படுத்துகிறார். இந்நிலையில் செண்பகத்தின் இந்த தாய் பாசம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் சீரியல் தற்போது தான் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.