மத்திய அரசில் 600+ காலிப்பணியிடங்கள் – ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ராஜ்கோட் முனிசிபல் கார்ப்பரேஷன் (RMC) வெளியிட்ட அறிவிப்பில் Apprentice பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என மொத்தமாக 617 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய அனைத்து விவரங்களும் கீழே தரப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Rajkot Municipal Corporation (RMC) |
பணியின் பெயர் | Apprentice |
பணியிடங்கள் | 617 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ராஜ்கோட் முனிசிபல் கார்ப்பரேஷன் காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில் ராஜ்கோட் முனிசிபல் கார்ப்பரேஷனில் (RMC) Apprentice பணிக்கு என 617 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Apprentice கல்வி தகுதி:
Apprentice பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் ITI முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Apprentice வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.
Exams Daily Mobile App Download
Apprentice சம்பளம்:
Apprentice பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
RMC தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
RMC விண்ணப்பிக்கும் முறை:
Apprentice பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். 20.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.