மத்திய அரசில் 319 Apprentice காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
விசாகப்பட்டினம் எஃகு ஆலையின் கீழ் செயல்படும் ராஷ்டிரிய இஸ்பத் நிகம் லிமிடெட்டில் (RINL) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. அங்கு பல்வேறு பிரிவுகளில் TRADE APPRENTICES பணிகளுக்கு 319 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
RINL வேலைவாய்ப்பு விவரங்கள்:
- 01.10.2020 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அனுமதி பெற்று செயல்படும் பல்கலைக்கழகம் / கல்வி நிலையங்களில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அதனுடன் NCVT Certificateம் பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Apprentices விதிப்படி நல்ல முறையில் சம்பளம் வழங்கப்படும்.
- விண்ணப்பிப்போர் Computer Based Test (CBT) மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
- UR, OBC & EWS விண்ணப்பதாரர்கள் ரூ.200/- மற்றும் SC, ST & PWD விண்ணப்பதாரர்கள் ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். நாளையோடு அதற்கான அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.