வீட்டுக்கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு – ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!
உலகத்தில் உள்ள தனி நபர் அனைவர்க்கும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று ஆசை இருக்கும். அதனால் பல வங்கிகள் தகுதியான நபர்களுக்கு வீட்டு கடன் வழங்கி வருகிறது. மேலும் தற்போது ரிசர்வ் வங்கியின் சார்பில் முக்கிய அறிவிப்பை தெரிவித்து உள்ளது.
வீட்டுக்கடன்:
இந்தியாவில் பலரும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைத்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பல வங்கிகளும் சொந்த வீடு வாங்க நினைப்பவர்களுக்கு வீட்டுக்கடன் வழங்கி வருகிறது. மேலும் இதுவரை கடன் வாங்கி இருந்தாலும், அல்லது உங்களிடம் கடன் பெற தேவையான தகுதிகள் இருந்தாலும் முழுமையாக இல்லாவிட்டாலும், ஒரு கவலையும் இனிமேல் கிடையாது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள முதன்மை வங்கிகள் ஒரு அருமையான வாய்ப்பை வழங்க உள்ளது. மேலும் இந்த திட்டத்தின் முழு விவரங்களையும் இந்த தொகுப்பில் முழுமையாக பார்ப்போம் .
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பதவியில் காலிப்பணியிடங்கள் – WBCSSC முக்கிய அறிவிப்பு!
இந்த நிலையில் தற்போது, பெரும்பாலான வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தில் அடிப்படையில் தான் நிர்ணயித்துள்ளன. அதனை தொடர்ந்து, அறிக்கைகளின்படி, கிட்டத்தட்ட 40% வீட்டுக் கடன்கள் ரெப்போ ரேட் போன்ற வெளிப்புற அளவுகோல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே, அதிகரித்துள்ள இந்த ரெப்போ விகிதம், புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்கள் மற்றும் ஏற்கனவே வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கும் மிகக் குறைவான காலத்தில் விலை உயர்ந்த கடனாக மாறும் என்று தெரிவித்து உள்ளனர்.
Exams Daily Mobile App Download
மேலும் EMI தொகையைக் குறைக்க முன்பணம் முன்னரே செலுத்தி கொள்ளலாம் என்றும், அதை தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் கடனில் நிலுவையில் உள்ள தொகையில் 5% தொகையை முன்னரே செலுத்த வேண்டும் என்றும், அதன் பின்னர் இந்த தொகையை செலுத்த முடியாமல் போனால், வருடத்திற்கு ஒரு EMI என்ற கணக்கில், சிறிய தொகையைக் கூட முன்பணமாக செலுத்தி கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.