மத்திய அரசில் 30+ காலிப்பணியிடங்கள் – ஒரு வருகைக்கு ரூ.5,000/- ஊதியம்..!
ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் நிறுவனத்தில் இருந்து வேலை வாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Specialist Doctors, Panel Doctor பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 09.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் நிறுவனம் |
பணியின் பெயர் | Specialist Doctors, Panel Doctor |
பணியிடங்கள் | 32 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
RCF காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி மொத்தம் 32 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- Panel Doctor – 1 பணியிடங்கள்
- Specialist Doctor – 26 பணியிடங்கள்
- Super Specialist Doctor – 5 பணியிடங்கள்
RCF கல்வி தகுதி:
- Panel Doctor – விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Specialist Doctor – விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் Diploma, MD/ MS/ DNB/ MDS/ BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Super Specialist Doctor – விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் DM, M.CH, DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
RCF ஊதிய விவரம்:
- Specialist Doctor – தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வருகைக்கு ரூ.1,600/- முதல் ரூ.4,500/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Super Specialist Doctor – தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வருகைக்கு ரூ.5,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
RCF தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
RCF விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து 09.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.02.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.