ரிசர்வ் வங்கியில் மாதம் ரூ.3.50 லட்ச ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
ரிசர்வ் வங்கியில் மாதம் ரூ.3.50 லட்ச ஊதியத்தில் வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
ரிசர்வ் வங்கியில் மாதம் ரூ.3.50 லட்ச ஊதியத்தில் வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

ரிசர்வ் வங்கியில் மாதம் ரூ.3.50 லட்ச ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

ரிசர்வ் வங்கி ஆனது தற்போது Superintending Engineer (Vigilance) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை கடந்த மாத இறுதியில் வெளியிட்டது. அதில் இப்பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
RBI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • வயது வரம்பானது ( 01.01.2022 அன்று) 60 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பிப்பவர்கள் BE in Civil Engineer பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மாநில அல்லது மத்திய அரசு அமைப்பிலிருந்து பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மாதத்திற்கு ரூ.3,25,000/- முதல் ரூ .3,50,000/- வரை சம்பளம் பெறுவார்கள்.
  • பதிவு செய்பவர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பங்களை 15.09.2021 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!