இராணிப்பேட்டை மாவட்ட கால்நடை துறை பணிகள் 2020
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை ஆனது இராணிப்பேட்டையில் காலியாக உள்ள 1 ஓட்டுநர் பணியிடத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 12.02.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பு மற்றும் இணைய முகவரி ஆகியவற்றை கீழே வழங்கியுள்ளோம்.
வயது வரம்பு :
18 முதல் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி :
8 / 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 19500 /- முதல் ரூ. 62000 /-
Notification – Application Form
Latest Government Job Notification 2019
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்