ராமநாதபுரம் மாவட்ட சத்துணவு துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
ராமநாதபுரம் மாவட்ட சத்துணவு துறையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள வலைதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 30.09.2020 வரை அனுப்பலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | ராமநாதபுரம் மாவட்ட சத்துணவு துறை |
பணிகள் | சத்துணவு அமைப்பாளர்,சமயலாளர் |
மொத்த பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.09.2020 |
காலிப்பணியிடங்கள் :
சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமயலாளர் பதவிகளுக்கான காலியிடங்களை பற்றி அறிய கீழே உள்ள இணையத்தளத்தை காணவும்.
வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 21 முதல் 40 வரை இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 8,10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழகத்தில் 25000 பணியிடங்கள்
ஊதியம் :
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரகளுக்கு ரூ.4,400 முதல் ரூ.24,200 வரை ஊதியமாக கொடுக்கப்படும்.
தேர்வு முறை :
இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் அறிய கீழே உள்ள இணையத்தளத்தை காணவும்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள வளையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 30.09.2020 வரை அனுப்பலாம்.
DOWNLOAD NOTIFICATION PDF
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்