தமிழக நீதிமன்றத்தில் 10 ஆவது முடித்தவர்களுக்கு வேலை 2021 !!!
இராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, திருவாடானை மற்றும் இராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் இயங்கும் வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு சட்டம் சார்ந்த தன்னார்வத் தொண்டர்களாக பணியாற்ற சமீபத்தில் தான் அறிவிப்பு வெளியானது. இப்பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள் :
- குறைந்தபட்சம் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- பள்ளி இறுதி வகுப்பில் (10 ஆம் வகுப்பு) தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- மேலும் விரிவாகப் புரிந்துணரும் திறன் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
- பதிவாளர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு அதன் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளளவர்கள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை நிரப்பி பதிவு தபாலில் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 19.03.2021 அன்று அல்லது அதற்கு முன்பாக கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.