காரணமின்றி சந்தியாவை வெறுக்கும் சரவணன் – இன்றைய “ராஜா ராணி” எபிசொட்!!
விஜய் தொலைக்காட்சியில் “ராஜா ராணி” சீரியலில் இன்று சந்தியாவிடம் பேசுவதை தவிர்க்கிறார். இதனால் சந்தியா மனவருத்தம் அடைந்து அவரிடம் பேசுகிறார். சந்தியாவிற்கு என்று அவரது அண்ணன் அமெரிக்காவில் இருந் எதோ பார்சல் ஒன்றினை அனுப்பி உள்ளார்.
“ராஜா ராணி” சீரியல்
இன்று “ராஜா ராணி” சீரியலில் சுமங்கலி பூஜைக்கு தேவையானவற்றை வீட்டினர் அனைவரும் செய்கின்றனர். அப்போது சரவணன் மற்றும் சந்தியா வருகின்றனர். சந்தியாவிற்கு சிவகாமி வேலை கொடுக்கிறார். பின், சரவணனிடம் இது போன்ற வேலைகளை சந்தியா செய்யலாமா என்றும் கேட்கிறார். இதனால் சரவணனிற்கு கோபம் வருகின்றது. இப்படியாக இருக்க, சுமங்கலி பூஜைக்கு மருமகள்கள் வீட்டில் இருந்து பலகாரம் வரும் என்று சிவகாமியின் கணவர் கூறுகிறார்.
WhatsApp பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய வசதி அறிமுகம்!!
அதற்கு சிவகாமி தங்களது வீட்டிற்கு அது போன்ற வாய்ப்புகள் கிடையாது என்றும் அதனை எல்லாம் நாம் எதிர்பார்க்க கூடாது என்றும் தெரிவிக்கிறார். அப்போது சந்தியாவின் அண்ணன் போன் செய்து சந்தியாவிற்கு என்று ஒரு பார்சல் அனுப்பி இருப்பதாக கூறுகிறார். பின், சந்தியாவை சரவணனிடம் சென்று வாங்கி வர சொல்லி சிவகாமி அனுப்புகிறார். பின், சந்தியா கடைக்கு சென்று சரவணனை பார்க்கிறார்.
TN Job “FB Group” Join Now
சந்தியாவிடம் பேசுவதை கூட சரவணன் தவிர்ப்பதால் சந்தியா மிகவும் வருத்தமடைகிறார். அவரிடம் அனைத்தையும் பேசி விட வேண்டும் என்று தனது எண்ணங்களை பற்றி பேசுகிறார். சரவணனும் அவரிடம் பேச்சு கொடுத்து கொண்டு வருகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.
உருப்படியில்லாத, கிரிமினல்களான, குடும்பம். சரவணன் மட்டும் இவ்வளவு நல்லவராக உள்ளாரே எனப் பார்த்தேன். சந்தியா உட்பட பொதுப்புத்தியே இல்லாத, மனநல காப்பகத்தில் இருக்க வேண்டிய கும்பல், உருவாக்கிய இயக்குனர் உட்பட.
நாட்டுக்கு தேவையான செய்தி