சரவணனை சமையல் போட்டியில் தோற்கடிக்க அர்ச்சனாவின் திட்டம் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

0
சரவணனை சமையல் போட்டியில் தோற்கடிக்க அர்ச்சனாவின் திட்டம் - இன்றைய
சரவணனை சமையல் போட்டியில் தோற்கடிக்க அர்ச்சனாவின் திட்டம் - இன்றைய "ராஜா ராணி 2" எபிசோட்!
சரவணனை சமையல் போட்டியில் தோற்கடிக்க அர்ச்சனாவின் திட்டம் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், இறுதி சுற்றிற்கு செல்ல சரவணனிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை கெடுக்க நடுவரிடம் காசு கொடுத்து அர்ச்சனா மற்றும் சல்மா புதிய திட்டம் ஒன்றை தீட்டுகின்றனர்.

ராஜா ராணி 2:

இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சரவணன் முதலில் நடந்த சுற்றில் தோல்வி அடைய அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என அர்ச்சனா மற்றும் சல்மா திட்டமிடுகின்றனர். அர்ச்சனா எப்படி நம்மளால் செய்ய முடியும் என சொல்ல, அந்த பக்கம் நடுவர் ஒருவர் வருகிறார். அவரை பணம் கொடுத்து சரவணன் தோற்கடிக்க சல்மா திட்டமிடுகிறார். அவரை அழைத்து பேச அவர் என்னிடமே இப்படி பேச என்ன தைரியம் என அவர் சத்தம் போட சல்மா அவரது நம்பரை வாங்கி பணம் அனுப்புகிறார்.

TNPSC குரூப் 2 தேர்வில் 5831 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – கல்வித்தகுதி, வயது வரம்பு, பாடத்திட்டம்!

அதனால் அவர் சரவணனை தோற்கடிக்க ஒப்புக் கொள்கிறார். பின் போட்டி தொடங்க சரவணன் சமைக்க இருக்கிறார். சிவகாமி சரவணன் மீண்டும் தோற்று போவதை பார்க்க முடியாமல் எழுந்து செல்கிறார். மயில் நீங்க பார்த்தால் தான் சரவணனிற்கு ஆதரவாக இருக்கும் என சொல்லி அவரை பார்க்க வைக்க, போட்டி தொடங்கப்படுகிறது. ஏற்கனவே சமையல் செய்யப்பட்ட பொருள்களில் இருக்கும் குறைகளை கண்டுபிடித்து அதை சரி செய்வதே போட்டியின் விதிமுறை.

இந்நிலையில் சரவணனிற்கு சல்மா ஏற்பாடு செய்த நடுவர் வந்து பொருள்களை மாற்றி வைக்கிறார். போட்டி தொடங்க சரவணன் சமையலில் திருத்தி கொண்டிருக்க அவருக்கு மாற்றி வைக்கப்பட்ட பொருள்களை கை தவறி கொட்டி விடுகிறார். அதை பார்த்து அர்ச்சனா மற்றும் சல்மா அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது வேறு பொருள்கள் அவருக்கு வழங்கப்படுகிறது. அதிலும் கலந்து கொடுக்கப்படுகிறது. போட்டி முடிந்த நிலையில் மற்ற போட்டியாளர்கள் சமைத்த உணவை நடுவர்கள் சாப்பிட்டு பார்க்கிறார்கள். பின் சரவணன் சமைத்த உணவை சாப்பிட்டு பார்க்கின்றனர்.

தமிழகத்தில் நாளை (டிச.14) உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

ஒரு போட்டியில் இப்படி தான் கலந்து கொள்ள முடியுமா என நடுவர்கள் திட்டுகின்றனர். என்ன வேலை பண்றீங்க என கேட்க, ஸ்வீட் கடை வைத்திருக்கேன் என சொல்கிறார். தமிழில் சொல்லவில்லை என எவ்வளவு சண்டை போட்டாங்க உங்க மனைவி இது தான் சமையல் செய்கிறதா என அவங்க திட்ட, கோவப்பட்ட சந்தியா எழுந்து பேச போகிறார். ஆனால் சரவணன் அப்பா வேண்டாம் என சொல்கிறார். சிவகாமி சந்தியாவை நினைத்து கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!