பார்வதியை பெண் கேட்டு வரும் பாஸ்கர் குடும்பத்தினர் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

0
பார்வதியை பெண் கேட்டு வரும் பாஸ்கர் குடும்பத்தினர் - இன்றைய
பார்வதியை பெண் கேட்டு வரும் பாஸ்கர் குடும்பத்தினர் - இன்றைய "ராஜா ராணி 2" எபிசோட்!
பார்வதியை பெண் கேட்டு வரும் பாஸ்கர் குடும்பத்தினர் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “ராஜா ராணி 2” சீரியலில் இன்று சந்தியா மற்றும் சரவணன் இருவரும் கோவிலுக்கு செல்கின்றனர். பார்வதியை திருமணம் செய்து கொள்ள கேட்டு பாஸ்கர் தனது அம்மா மற்றும் அப்பா இருவரையும் கூட்டி வருகிறார்.

“ராஜா ராணி 2” சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “ராஜா ராணி 2” சீரியலில் இன்று சந்தியா மழையில் நனைந்ததால் குளிர் எடுக்கிறது. அப்போது சரவணன் அருகில் நெருங்கி அமர்கிறார். இதனை அறிந்து விட்டு சரவணன் தனது சட்டையை கழட்டி அதனை சந்தியாவிற்கு பொத்தி விடுகிறார். பின்னர், அர்ச்சனாவின் அம்மா மற்றும் தங்கை இருவரும் பார்வதியின் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது சிவகாமி மற்றும் அர்ச்சனாவின் அம்மா இருவரும் ப்ரியாவின் திருமணம் குறித்து பேசுகின்றனர். அப்போது பாஸ்கர் மற்றும் அவரது பெற்றோர் இருவரும் வருகின்றனர்.

கண்ணன், ஐஸ்வர்யாவை தங்க வைத்து சாப்பாடு போடும் முல்லையின் அப்பா – வெளியான ப்ரோமோ!

இதனால் அர்ச்சனா பயந்து விடுகிறார். அவரை செந்தில் நன்றாக திட்டி விடுகிறார். சிவகாமி வந்தவர்கள் யார் என்று தெரியாமல் குழம்புகிறார். அர்ச்சனாவின் அம்மா தனக்கு தெரிந்தவர்கள் தான் என்று கூறி பாஸ்கர் மற்றும் அவரது பெற்றோர்களை உள்ளே அழைக்கிறார். அவர்கள் இருவரும் வந்து பார்வதியை பெண் கேட்கின்றனர். சிவகாமி மற்றும் ரவி இருவரும் ப்ரியாவை தான் பெண் கேட்கின்றனர் என்று தவறாக புரிந்து கொண்டு நல்ல விதமாக பேசுகின்றனர். பாஸ்கரின் அம்மா தாங்கள் பார்வதியை பெண் கேட்டு வந்தாக கூறுகின்றனர். இதனை கேட்டு ரவி மற்றும் சிவகாமி இருவரும் அதிர்ந்து விடுகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

அவர்கள் நல்ல பதில் கூறுமாறு சொல்லி விட்டு சென்று விடுகின்றனர். அவர்கள் சென்றதும் பார்வதியை அழைத்து சிவகாமி விசாரிக்கிறார். அன்று ஒரு நாள் ஒரு பையனிடம் பார்வதி பேசியதை பார்த்ததாக கூறும் போது நம்பவில்லை. இப்போது அந்த பையன் தான் பாஸ்கர் என்று தெரிந்து விட்டது என்று கூறுகிறார். அதே போல் பார்வதியை நன்றாக திட்டி விடுகிறார். சிவகாமி சென்றதும் பார்வதி மற்றும் அர்ச்சனா இருவரும் சண்டையிட்டு கொள்கின்றனர். தனது தங்கைக்கு வந்த வரனை பார்வதி பேசி மயக்கி விட்டதாக கூறுகிறார். இதனை கேட்டு பார்வதி மிகவும் டென்ஷன் அடைந்து நன்றாக திட்டி விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!