தமிழகத்தில் தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை – நாளை கடைசி நாள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தமிழகத்தில் தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை - நாளை கடைசி
தமிழகத்தில் தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை - நாளை கடைசி
தமிழகத்தில் தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை – நாளை கடைசி நாள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு மினி-ரத்னா (வகை-I) பொதுத்துறை நிறுவனமான ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (RCIL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணியில் சேர 24 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • மத்திய அரசு பணியில் சேர ஆர்வத்துடன் இருப்பவர்களுக்கு, ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு மினி-ரத்னா (வகை-I) நிறுவனத்தில் காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
  • ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (RCIL) நிறுவனத்தில் L-1 Engineer – 10 பணியிடங்கள், L-2 Engineer – 6 பணியிடங்கள் ,L-3 Engineer – 2 பணியிடங்கள் , Operation/Project Manager – 1 பணியிடம், Tool SME – 1பணியிடம், L-2 Engineer (Assets and Patch Management) – 2 பணியிடம், L-1 Engineer ( ITSM) – 1 பணியிடம், L-2 Engineer ( ITSM) – 1 பணியிடம் என மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த மத்திய அரசு பணியில் சேர குறைந்தபட்சம், 24 வயது முதல் அதிகபட்சம் 50 வயதிற்குள் விண்ணப்பதாரர்கள் இருக்க வேண்டும்.
  • மேலும் ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (RCIL) நிறுவனத்தில் வேலைக்கு சேர BE/B.Tech (CSE/ECE/IT)/ MCA/M.Sc. (CS)/ Graduate Engineer/ Any Graduate/ Diploma ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இந்த 24 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணல் மற்றும் மருத்துவ தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
விண்ணப்பிக்கும் முறை:

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (RCIL) நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் விண்ணப்பிக்க, தேவையான ஆவணங்களுடன் தபால்/கூரியர் மூலம் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும். மேலும் மற்ற வழிகளில் அனுப்பும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து பொது மேலாளர், ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், No 275E, 4வது தளம், ஈ.வி.ஆர். பெரியார் உயர் சாலை, தலைமை நிர்வாக அலுவலகம், தெற்கு ரயில்வே, எழும்பூர், சென்னை, தமிழ்நாடு – 600008 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்ப 15.10.2022 கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification
Exams Daily Mobile App Download

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!