இரண்டு பேரையும் கொன்னுடுவேன்.. சிங்க பெண்ணாய் மாறி கோபியை அதிர வைத்த ராதிகா!
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி ராதிகாவின் திருமணம் பற்றி அறிந்து ராமமூர்த்தி தடுக்க மண்டபத்திற்கு வருகிறார். அப்பொழுது தான் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி தொடரில் யார் பேச்சையும் கேக்காமல் கோபி ராதிகாவை திருமணம் செய்ய துணிந்து விட்டார். தற்போது வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் காட்சிகள் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம் ராமமூர்த்தி திருமணத்தை தடுக்க வருகிறார்.
இது எதுவும் அறியாமல் பாக்கியா அங்கே சமைத்து கொண்டிருக்கிறார். ராமமூர்த்தி ஒருவழியாக மண்டபத்தை கண்டுபிடித்து கோபியை திருமணம் செய்ய விடாமல் தடுக்க பார்க்கிறார். அப்பொழுது பாக்கியாவும் அங்கே மனதை கல்லாக்கி கொண்டு நிற்கிறார். ஆனால் கோபியோ போயா என கூறி ராமமூர்த்தியையே கீழே தள்ளி விடுகிறார்.
Exams Daily Mobile App Download
இது பாக்கியாவிற்கு உச்சகட்ட கோவத்தை உண்டு செய்கிறது. என் மாமா மீது கை வைத்தால் உங்களை கொன்னுடுவேன் என மிரட்ட கோபி ராதிகா அதிர்ச்சி ஆகின்றனர். அவ்வளவு நேரம் சாதுவாக இருந்த ராதிகா தற்போது சிங்க பெண்ணாய் மாறியுள்ளார். இந்த காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளன.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்