அரசு பள்ளியில் கணினி பயிற்றுநர் வேலை 2020

0
அரசு பள்ளியில் கணினி பயிற்றுநர் வேலை 2020
அரசு பள்ளியில் கணினி பயிற்றுநர் வேலை 2020

அரசு பள்ளியில் கணினி பயிற்றுநர் வேலை 2020

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை அரசுப் பள்ளியில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியான கணினி பட்டதாரிகள் இந்த அரசு பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Pudukkottai Govt School
பணியின் பெயர் Computer Instructor
பணியிடங்கள் 01
கடைசி தேதி 11.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

Computer Instructor பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Police “FB Group” Join Now

கல்வித்தகுதி :
  • அரசு அனுமதி பெற்று செயல்பட்டு கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • டிகிரி தேர்ச்சியுடன் ஆசிரியர் கல்வி (B.Ed) தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Pudukkottai Govt School தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 11.12.2021 அன்றுக்குள் தலைமை ஆசிரியர், பார்வையற்றோர் பள்ளி, எம்.எல்.ஏ அலுவலகம் அருகில், புதிய பஸ் ஸ்டாண்ட், புதுக்கோட்டை – 622001 முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பித்திட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official Notification PDF

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!