புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு !! – அதிகாரபூர்வமாக அரசு அறிவித்தது !!
புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளை திறந்து கொள்ள அந்த மாநில அரசு தற்போது ஒரு அதிரடி அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.
பள்ளிகள் திறப்பு !!
கொரோனா வைரஸ் பரவலின் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு ஏற்றப்பட்டு அனைத்து பணிகளும் முடக்கம் அடைந்தது. பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. அடுத்த கல்வி ஆண்டு ஆன்லைன் வாக்குகள் மூலமாகவே சென்று கொண்டு உள்ளது.
தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் நாடு முழுவதும் அன்லாக் செயல்பட தொடங்கி உள்ளது. வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி அன்று முதல் பள்ளிகளை திறக்கலாம் என மத்திய அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. மேலும் அந்தந்த மாநில அரசுகளே இது குறித்து ஆராய்ந்து முடிவுகளை எடுத்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு !
இதன் காரணத்தினால் புதுச்சேரியில் பள்ளிகளை திறக்க தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் 8 ஆம் தேதி முதல் 9-12ம் வகுப்பு மாணவர்கள் மதியம் 1 மணி வரை தங்களின் பாட சந்தேகங்களை பள்ளியில் வந்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்