தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

0
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதத்தில் வெளியானது. அதில் Part Time Correspondents பணிகளுக்கு செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Prasar Bharati வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • Journalism / Mass Communication பாடப்பிரிவுகளில் Degree / PG Diploma/ Graduate முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் பணியில் 02 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியதும் முக்கியமானதாகும்
  • பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.8,700/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 14.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில் அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

Download Prasar Bharati Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!