தமிழகத்தில் பிரசார் பாரதி வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க
மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Part Time Correspondents பணிகளுக்கு செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறையில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Prasar Bharati |
பணியின் பெயர் | Part Time Correspondents |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 14.08.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
Prasar Bharati நிறுவனத்தில் Part Time Correspondents பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TN Job “FB Group” Join Now
Prasar Bharati கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Journalism / Mass Communication பாடப்பிரிவுகளில் Degree / PG Diploma/ Graduate முடித்திருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 02 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியதும் முக்கியமானதாகும்.
Specialists ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.8,700/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 14.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.