தீபாவளிக்கு மறுநாள் (25 அக்டோபர்) தமிழகத்தில் மின்தடை – பகுதிகள் குறித்த முழு விவரம் உள்ளே!

0
தீபாவளிக்கு மறுநாள் (25 அக்டோபர்) தமிழகத்தில் மின்தடை
தீபாவளிக்கு மறுநாள் (25 அக்டோபர்) தமிழகத்தில் மின்தடை

தீபாவளிக்கு மறுநாள் (25 அக்டோபர்) தமிழகத்தில் மின்தடை – பகுதிகள் குறித்த முழு விவரம் உள்ளே!

மாதத்தில் ஒருமுறையாவது தமிழகத்தில் மின்தடை செய்யப்படும். துணை மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யும் போது இந்த மின்தடை செய்யப்படுகிறது. தற்போது அக்டோபர் 25 ஆம் தேதி மின்தடை செய்ய இருக்கும் பகுதிகளின் விவரங்கள் வெளியாகி உள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் எந்த ஒரு துணை மின் நிலையங்களிலும் பழுதுகள் ஏற்படாத வண்ணம் மாதம் ஒருமுறையாவது பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது. அப்பொழுது குறிப்பிட்ட சில மணி நேரம் அந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி செய்யப்படும் பகுதிகளின் விவரம் இதோ..

முதலிபாளையம்:

முதலிபாளையம், மண்ணரை, எஸ்.பெரியபாளையம், தாட்கோ, சிட்கோ, வி.ஜி.பாளையம், மானூர், காசிபாளையம், வீட்டு வசதி பிரிவு

கழனிவாசல்:

அத்தியூர், வட்டகளூர், திருமந்துறை

Telegram Updates for Latest Jobs & News – Join Now

சேலம்:

பாப்பாரப்பட்டி, வாணியம்பாடி, கடத்தூர், பாலம்பட்டி

திருநெல்வேலி:

பாலபாக்கியா நகர், மணிமூர்த்தேஸ்வரம், தச்சநல்லூர்

ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வரும் 25 ஆம் தேதி மின்தடை ஏற்படும்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!