அக். 10 (நாளை) உங்க பகுதிகளில் பவர் கட்டா? – முக்கிய விவரம் இதோ!

0
அக். 10 (நாளை) உங்க பகுதிகளில் பவர் கட்டா? - முக்கிய விவரம் இதோ!
அக். 10 (நாளை) உங்க பகுதிகளில் பவர் கட்டா? - முக்கிய விவரம் இதோ!
அக். 10 (நாளை) உங்க பகுதிகளில் பவர் கட்டா? – முக்கிய விவரம் இதோ!

தமிழகம் முழுவதும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட்டு வரும் நிலையில், அக்டோபர் 10-ம் தேதி அதாவது நாளை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்து இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழகம் முழுவதும் மக்களுக்கு எப்போதும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்காக மாதத்தில் ஒரு நாள் தகுந்த முன்னறிவிப்புடன் மின்தடை செய்யப்படுகிறது. மின்தடை செய்யப்படுவதற்கு முன்னதாக மின்வாரிய ஊழியர்கள் கண்டிப்பான முறையில் அனைத்து மின்சாதன இயந்திரங்களையும் அணைத்து வைத்துள்ளார்களா என்று மின்வாரிய அதிகாரிகள் சோதனை செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இத்தனையும் மீறி ஏதேனும் மின்விபத்துகள் ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் தான் முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படும் நாட்களில் மின்வாரியத்தில் உள்ள இயந்திரங்கள் மட்டுமின்றி, வயர்களுக்கு இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் போன்றவையும் நீக்கப்படும்.

தீபாவளிக்கு பயணம் செய்ய இருப்பவர்கள் கவனத்திற்கு – ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

அக்டோபர் 10ம் தேதி ஆகிய நாளை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆவியூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புல்வாய்க்கரை, காரியாபட்டி, ஆவியூர் போன்ற பகுதிகளில் மின்தடை செய்யப்பட இருப்பதாக அருப்புக்கோட்டை கோட்ட செயற் பொறியாளர் கண்ணன் அவர்கள் அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!