திருநெல்வேலி பகுதிகளில் நாளை (ஜூன் 18) மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!

0
திருநெல்வேலி பகுதிகளில் நாளை (ஜூன் 18) மின்தடை - மின்வாரியம் அறிவிப்பு!
திருநெல்வேலி பகுதிகளில் நாளை (ஜூன் 18) மின்தடை - மின்வாரியம் அறிவிப்பு!
திருநெல்வேலி பகுதிகளில் நாளை (ஜூன் 18) மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!

நெல்லை கிராமப்புற பகுதிக்கு உட்பட்ட மூலைக்கரைப்பட்டி, வன்னிக்கோனேந்தல், கங்கைகொண்டான், கரந்தானேரி, மூன்றடைப்பு மற்றும் ரஸ்தா, பரப்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளது.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின் சாதனங்களில் ஏற்படும் கோளாறுகள், மின் துண்டிப்பு போன்றவை சரி செய்யப்பட்டு வருகின்றன. எந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறார்களோ அந்த பகுதி மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது. தற்போது நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி, வன்னிக்கோனேந்தல், கங்கைகொண்டான், கரந்தானேரி, மூன்றடைப்பு மற்றும் ரஸ்தா, பரப்பாடி ஆகிய பகுதிகளில் மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதன்படி, காடன்குளம், வன்னிக்கோனேந்தல், மூவிருந்தாளி, தடியம்பட்டி, பன்னீரைத், மேல இலந்தைகுளம், மூலைக்கரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைச்செல்வி,கண்ணாடி குளம், மருக்காலங்குளம், தெற்கு பனவடலி, நரிக்குடி, சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, செழியநல்லூர், சிங்கநேரி, அம்பலம், திடியூர், மூன்றடைப்பு, பானான்குளம், அம்பூரணி, தோட்டாக்குடி, பத்தினி பாறை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூர், ராஜாபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, ஆளவந்தான் குளம், மருதகுளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

மீண்டும் பரவி வரும் கொரோனா – ஊரடங்கு உத்தரவு அமல்! அரசு அதிரடி!

மேற்கொண்டு, காவலர் குடியிருப்பு, பரப்பாடி, இலங்குளம், சடையனேரி, சவளைக்காரன்குளம், வில்லியனேரி, ஏமன்குளம், பெருமாள்நகர், பட்டர்புரம், மாவடி, முத்துலாபுரம், சித்தூர், சீயோன்மலை, கண்ணாத்திகுளம், தங்கயம், மதவக்குறிச்சி, துலுக்கர்பட்டி, ரஸ்தா பட்டவர்த்தி, வெங்கலப்பொட்டல், கம்மாளன்குளம், சேதுராயன்புதூர், கேர்க்கனேரி, காரன்காடு, தட்டான்குளம், கண்ணநல்லூர், துலுக்கர்பட்டி, ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என நெல்லை கிராமப்புற மின்வினியோக செயற்பொறியாளர் அலெக்சாண்டர் அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!