தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளில் வரும் 23ல் மின்தடை? முழு List இதோ!
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் பகுதிகளிலும் மாதம்தோறும் மின் பராம்பரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்தந்த பகுதிகள் குறித்த விவரங்கள் பொதுமக்களுக்கு முன்னரே அறிவிக்கப்படும். அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் குறித்த விவரம் கீழே முழுதாக விவரிக்கப்பட்டுள்ளது.
மின்தடைக்கான பகுதிகள்
அனைத்து இடங்களிலும் தற்போது மின்சாரம் என்பது இன்றி அமையாத ஒன்றாக மாறி உள்ளது. அந்த வகையில், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மின் பராம்பரிப்பு பணிகள் காரணமாக மாதம்தோறும் மின்தடை செய்யப்படுவது வழக்கம். அவ்வாறாக மின்தடை செய்யப்பட்டு அந்தந்த பகுதிகளில் அறுந்து விழுந்த மின் வயர்கள், சீரமைக்கப்படாமல் இருக்கும் மின்கம்பங்கள் ஆகியவை சரி செய்யப்படும். இவ்வாறு ஒவ்வொரு மாதத்துக்கு மின்தடை செய்யப்படும் போது அந்த பகுதியினை சேர்ந்த மக்களுக்கு மின்தடை குறித்தான அறிவிப்பு வெளியிடப்படும்.
Exams Daily Mobile App Download
அந்த வகையில், வரும் ஆகஸ்ட் 23ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை, மேலப்பாளையம் துணை மின் நிலையங்களில் கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 20) ஏற்பட இருந்தது. ஆனால், தமிழக கவர்னர் வருகையை ஒட்டி தற்போது மின்தடைக்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்
மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின்ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கப்புரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈசுவரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம் தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, பி.எஸ்.என். கல்லூரி.
பெருமாள்புரம், பொதிகைநகர், அரசு ஊழியர் குடியிருப்பு, அன்பு நகர், மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால்நகர், பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கத்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி, வி.எம்.சத்திரம், கட்டபொம்மன் நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரகுமத் நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், திம்மராஜபுரம், சமாதானபுரம்
EPFO பயனர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு – முக்கிய தகவல் வெளியீடு!
பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திருமலைகொழுந்துபுரம், மனப்படைவீடு, கீழநத்தம், பாளையங்கோட்டை பஸ் நிலையம், மகாராஜநகர், தியாகராஜ நகர், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, அன்பு நகர் மற்றும் முருகன்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்