கோவையில் செப்.16ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் கோயம்புத்தூரில் சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மின்தடை பகுதிகள்:
தமிழகத்தில் மாதந்தோறும் மாவட்ட வாரியாக மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மின்கம்பங்களை சரி செய்யும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக மின்தடை செய்யப்படுகிறது. அந்த நேரங்களில் பணிகள் நிறைவு பெறும் வரை மின் பயனாளர்களுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் தினசரி 80 கொலைகள், குறையும் கடத்தல் வழக்குகள் – NCRB ஷாக் ரிப்போர்ட்!
அதன்படி நாளை (செப்.16) காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷொபா நகர், கணபதி, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி., எஸ்டேட், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே-அவுட், இந்திரா நகர், நவஇந்தியா, கோபால் நகர், பீளமேடு புதுார், எல்லை தோட்டம், வ.உ.சி., காலனி, பி.கே.டி.நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன்குளம், பாரதிபுரம், பங்கஜா மில், தாமு நகர் பகுதிகள் மின்தடை செய்யப்படும்.
Instagram செயலியில் புதிய அம்சம் அறிமுகம் – பயனர்கள் கவனத்திற்கு!
அதே போல் பாலசுப்ரமணியா நகர், பாலகுரு கார்டன், சவுரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜிவ் காந்தி நகர், பார்சன் அபார்ட்மென்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி ரோடு ஒரு பகுதி, நஞ்சுண்டாபுரம் ரோடு மற்றும் திருவள்ளுவர் நகர் முதலியனவும் குறிச்சி துணை மின் நிலையம் சார்பில் சிட்கோ, மதுக்கரை, குறிச்சி, ஹவுசிங் யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி., காலணி மற்றும் மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.