தமிழகத்தில் செப்.14ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் செப்.14ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் செப்.14ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் செப்.14ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பம்மல், செம்பாக்கம், கோவிலம்பாக்கம் ஆகிய பிரிவு அலுவலகங்கள் சார்பில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மின்தடை அறிவிப்பு:

தமிழகம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மின்தடை செய்யப்பட்டது. இது குறித்து விளக்கமளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 9 மாதங்களாக அதிமுக ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் தற்போது மாவட்ட வாரியாக மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது என கூறினார். அதனை தொடர்ந்து மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் துணை மின் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

தமிழக காவல்துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை – முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பம்மல், செம்பாக்கம், கோவிலம்பாக்கம் ஆகிய பிரிவு அலுவலகங்கள் சார்பில் நாளை சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பாலாஜி நகர் – பம்மல் பிரிவு: பாலாஜி நகர் பிள்ளையார் கோயில் தெரு, பாபு ரெட்டி அவென்யு, நரசிம்ம செட்டி தெரு, பெரியார் தெரு, குருசாமி நகர், ராகவேந்திரா சாலை, குமரன் தெரு, ஏஎன் பாண்டியன் தெரு, அண்ணா நகர், ஜெஆர்சி கிரவுண்ட், குருசாமி நகர், சாமுண்டீஸ்வரி நகர், அவ்வை தெரு, காமராஜர் தெரு, பாரதிதாசன் தெரு, பம்ப் ஹவுஸ், ஜீவானந்தன் தெரு, கருணாநிதி தெரு, பக்தவச்சலம் 2-வது குறுக்கு தெரு, சாந்தி நகர், டி.வி.கே. தெரு, கருமாரியம்மன் கோயில் தெரு.

வேணுகோபால் சாமி நகர் – செம்பாக்கம் பிரிவு: மாருதி நகர், கோமதி நகர், ஐயப்பா நகர், விவேகானந்தன் தெரு, ரசுகி தெரு, வேணுகோபால் சாமி நகர், நக்கீரன் தெரு, ராமமூர்த்தி தெரு, செந்தில் அவென்யு, பிரசாந்தி காலனி, பாக்யம் நகர், ராம் நகர், சக்தி நகர், திருமூர்த்தி நகர், விஜிபி-பொன் நகர், மணவாளன் நகர், சாம்ராஜ் நகர், லக்ஷ்மி நகர், ஏரிக்கரை ரோடு.

சென்னை மாநகராட்சியில் தீவிரமாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – கொரோனா அதிகரிப்பு!

வடக்குபட்டு – கோவிலம்பாக்கம் பிரிவு: ஓம் சக்தி நகர், சுப்பையா மெயின் ரோடு, கலைஞர் சாலை மெயின் ரோடு, சத்யா நகர், தினகரன் தெரு, நாகாத்தம்மன் கோயில் தெரு, பெரியார் தெரு, பெரியார் நகர் மெயின் ரோடு. திருவேங்கடம் நகர், ராஜீவ் காந்தி 4வது மற்றும் 5வது தெரு, தமிழ் குடிமகன் நகர், மகாலக்ஷ்மி நகர் மெயின் ரோடு 1 முதல் 6-வது மற்றும் 11 முதல் 12-வது தெரு வரை, ஏரிக்கரை தெரு, நடேசன் நாயக்கர் தெரு, திருவள்ளுவர் மெயின் ரோடு, தர்மபூபதி தெரு. சீதாராமன் தெரு, மல்லிகை தெரு, நவீன்பூர்வங்கரா ஆகிய பகுதிகளின் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என தாம்பரம் மின் கோட்டம் செயற்பொறியாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!