மதுரையில் செப்.23 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மதுரையில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக நாளை (23.09.2021) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை :
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மின்வாரிய ஊழியர்கள் மூலம் மின் பராமரிப்பு பணிகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை (23.09.2021) மதுரை மாவட்டத்தில் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறஉள்ளது. அதனால் ருஷ்ணா ரோடு, ராஜம் ரோடு, அழகப்பன் நகர், சந்தானம் ரோடு, துரைச்சாமி ரோடு, மீனாட்சி ரோடு, ஆகிய பகுதிகளில் மின் காலை 10 மணி முதல் 2 மணி முதல் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Telegram பயனர்கள் கவனத்திற்கு – புதிய எமோஜி, தீம் உடன் அப்டேட்!
மேலும் டி.வி.எஸ்.நகர், ஜீவா நகர் 1,2 தெரு, அம்பேத்கர் நகர், பிரேமா பள்ளி தெரு, திலகர் தெரு, பெரியார் தெரு முனியாண்டி கோயில் தெரு, காமராஜர் காலனி, ராமையா மெயின் ரோடு, ராமையா தெரு, வ.உ.சி. தெரு, சித்தி விநாயகர் தெரு, விசால பாகம் 1-3 தெரு, முத்துத்தேவர் தெரு, அண்ணா முக்கிய வீதி, நேதாஜி தெரு.சுப்பிரமணியபுரம் 1- 3 தெரு, மார்க்கெட், புது மீனாட்சி நகர், கேட்லாக் ரோடு, மேல அனுப்பானடி, சின்ன கண்மாய், ஜோசப் பார்க்,ஆகிய பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும்.
தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு – பொதுப்பிரிவினர் கவனத்திற்கு!
அதனை தொடர்ந்து சி.எம்.ஆர் ரோடு, சண்முகா நகர்.அலங்காநல்லூர், கோட்டைமேடு, கல்லணை, என்.எஸ்.எம்., சுகர் மில் ரோடு, 15பி மேட்டுப்பட்டி, குறவன்குளம், சிறுவாலை, அம்பலத்தாடி, அழகாபுரி, புதுப்பட்டி, கோவில்பட்டி, வைகாசி பட்டி, அய்யூர், முடுவார்பட்டி, ஆதனுார், அச்சம்பட்டி.உசிலம்பட்டி நகர், கவணம்பட்டி, பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி, கே.போத்தம்பட்டி, அயன் மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, நல்லுத்தேவர்பட்டி, சீமானுாத்து, கொங்க பட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, ஒத்தபட்டி, பண்ணைப்பட்டி, சடையாள், கன்னியம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.