உஷார்.. தமிழகத்தில் இந்த பகுதிகளில் நாளை (21.10.2022) மின்தடை – மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (21.10.2022) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மின்தடை:
மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் பழுதுகள் ஏற்படாத வண்ணம் அவ்வவ்போது துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அப்பொழுது அந்த துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின்தடை செய்யப்படும். நாளை மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
குளச்சல்:
குளச்சல், சைமன்காலனி கொடிமுனை, உடையார்விளை கீழ்கரை, பெத்தேல்புரம், திங்கள்நகர், கந்தன்விளை, நீயூர், திக்கணம்கோடு, சேனம்விளை, பாலப்பள்ளம், இரும்புலி, ஆணைக்குழி, கந்தர்விளாகம் குரும்பனை
கணபதிபாளையம்:
கணபதிபாளையம், ஆயிகவுண்டன்பாளையம், சாணார்பாளையம், வேலம்பாளையம், சின்னமாபுரம், பஞ்சலிங்கபுரம், என்.ஜி.புதூர், காங்கேயம்பாளையம், பாசூர், பச்சம்பாளையம், சோலங்கபாளையம், இஞ்சபாலம்பாளையம், இஞ்ஜம்மாதம்பாளையம்
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்கும் -வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வாழப்பாடி:
செந்தாரப்பட்டி, கூடமலை, கீரிப்பட்டி, நரைக்கிணறு, முள்ளுக்குறிச்சி
புதுக்குறிச்சி:
இருர், காரை, திருவாலங்குறிச்சி
Exams Daily Mobile App Download
கருவலூர்:
கருவலூர், நரியம்பள்ளி, அரசப்பம்பாளையம், உப்பிலிபாளையம், ஆனந்தகிரி, நம்பியம்பாளையம்
கண்டமனூர்
கண்டமனூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நாளை (21.10.2022) மின்தடை ஏற்படும்.