தமிழகத்தில் நாளை (செப். 23) இந்த ஏரியாவில் பவர் கட் – மின்சார வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (செப். 23) இந்த ஏரியாவில் பவர் கட் - மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (செப். 23) இந்த ஏரியாவில் பவர் கட் - மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (செப். 23) இந்த ஏரியாவில் பவர் கட் – மின்சார வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் பல பகுதிகளில் மின்சார புகார்கள் அதிகமாக பதிவாகி வரும் நிலையில் அதனை சரி செய்ய மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் நாளை (செப் 23) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

மின்தடை பகுதிகள்:

மின்சாரம் என்பது மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. உணவு, குடிநீர் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு மின்சாரமும் அனைத்திற்கும் முக்கியமானதாக மாறிவிட்டது. மேலும் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றார் போல மக்களின் வேலை சுமையை குறைக்க மின்சாரம் மூலமாக இயக்கப்படும் பல பொருள்கள் வந்துள்ளது. மக்கள் அதனை பயன்படுத்தி பழகிவிட்டதால் மின்தடை நேரங்களில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

அதனால் அரசு தடையில்லா மின்சாரம் வழங்க பல ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதற்காக குறிப்பிட்ட சில துணைமின் நிலையங்களில் மின்சார பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் அந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும். அந்த வகையில் கோவை மாவட்டம் விளாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (செப். 23) மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னையில் நாளை (செப்டம்பர் 23) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – முழு விவரம் இதோ!

Exams Daily Mobile App Download

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. அதனால் அந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதன் படி கை கோளம்பாளையம், வள்ளியம்பாளையம், பாலாஜி நகா், காளப்பட்டி , வீரியம்பாளையம், சேரன் மாநகா், நேரு நகா், ஜீவா நகா், விளாங்குறிச்சி , தண்ணீா் பந்தல், லட்சுட் மி நகா், ஷாா்ப் நகா், மகேஷ்வரி நகா், முருகன் நகா், பீளமேடு இன்டஸ்ட்ரி யல் எஸ்டேட், குமுதம் நகா், செங்காளியப்பன் நகா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை மின் நிர்வாக பொறுப்பாளர் அருள்செல்வி வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!