தமிழகத்தில் அக்டோபர் 11 அன்று இந்த பகுதிகளில் Power Cut – முழு விவரங்கள் உள்ளே!
மாதத்திற்கு ஒருமுறையாவது குறிப்பிட்ட பகுதிகளில் தமிழகத்தில் மின்தடை செய்யப்படும். வரும் அக்டோபர் 11 ஆம் தேதி களக்காடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அந்த துணைமின் நிலையத்திற்க்கு உள்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.
அக்.11 மின்தடை:
மக்களுக்கு மின்சாரம் தடை இன்றி சென்று சேர வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. இதனால் அவ்வவ்போது துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அந்த பணிகளின் போது மின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என யாருக்கும் எந்த வித பாதிப்பும் நேர்ந்துவிட கூடாது என்பதற்காக அந்த பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
இந்நிலையில் வரும் அக்டோபர் 11 ஆம் தேதி களக்காடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கீழ்கண்ட பகுதிகளில் அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்தடை செய்யப்பட உள்ளது.
ஓய்வூதியதாரர்களுக்கு இனி பென்ஷன் பற்றி எந்த கவலையும் இல்லை – அரசு செய்துள்ள சிறப்பான சம்பவம்!
Exams Daily Mobile App Download
அதன்படி வடமலை சமுத்திரம், தேவநல்லூா், மீனவன்குளம்,கோவிலம்மாள்புரம், காடுவெட்டி, கள்ளிகுளம், சிங்கிகுளம், கருவேலன்குளம், களக்காடு உள்ளிட்ட சுற்று வட்டாரக் கிராமங்களில் அக்டோபர் 11 அன்று மின் விநியோகம் இருக்காது அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அப்பகுதி மக்கள் முன்பே தகுந்த முன்னேற்பாட்டை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்