உங்கள் முதலீட்டு தொகைக்கு அதிக வட்டி கிடைக்க வேண்டுமா? – அஞ்சலகம் வழங்கும் அசத்தல் திட்டம்!

0
உங்கள் முதலீட்டு தொகைக்கு அதிக வட்டி கிடைக்க வேண்டுமா? - அஞ்சலகம் வழங்கும் அசத்தல் திட்டம்!
உங்கள் முதலீட்டு தொகைக்கு அதிக வட்டி கிடைக்க வேண்டுமா? - அஞ்சலகம் வழங்கும் அசத்தல் திட்டம்!
உங்கள் முதலீட்டு தொகைக்கு அதிக வட்டி கிடைக்க வேண்டுமா? – அஞ்சலகம் வழங்கும் அசத்தல் திட்டம்!

முதலீடு செய்யும் தொகைக்கு அதிக லாபம் கிடைக்கும் வகையில் அஞ்சலகம் பல்வேறு சிறப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது குறைந்த கால அளவில் உங்கள் தொகை இரட்டிப்பாகும் வகையிலான திட்டம் பற்றி இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

அஞ்சலகத்திட்டம்:

மக்கள் தங்கள் சேமிப்பு பணத்தை அதிக பாதுகாப்பு நிறைந்த மற்றும் அதிக லாபம் தரும் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதை தான் விரும்புகின்றனர். இது போன்ற மக்களுக்காக இந்திய அரசு அஞ்சலகத்தில் பல்வேறு வகையிலான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். மக்கள் அதில் தங்களுக்கு விருப்பமான திட்டங்களில் இணைந்து கொள்ளலாம்.

HAL நிறுவனத்தில் 328 Apprentice காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே..!

3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் வகையில் டைம் டெபாசிட் திட்டம் அஞ்சலகத்தில் உள்ளது. காலாண்டு அடிப்படையில் இத்திட்டத்தில் வட்டி விகிதம் கணக்கிடப்படும். இத்திட்டத்தின் மூலம் 3 ஆண்டுகளுக்கு 7 சதவீதமும், 5 ஆண்டுகளுக்கு 7.5 சதவீதமும் வட்டி கிடைக்கிறது. ரூ.5 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யும் நபர்களுக்கு ரூ.2,24,974 வட்டியாக கிடைக்கும். மேலும்,5 ஆண்டு கால டெபாசிட்களுக்கு வருமான வரி சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கும் அளிக்கபப்படும்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!