Post Office அசத்தல் சேமிப்பு திட்டம் – மாதம் ரூ.1400 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் வரை ரிட்டன்ஸ்!

0
Post Office அசத்தல் சேமிப்பு திட்டம் - மாதம் ரூ.1400 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் வரை ரிட்டன்ஸ்!
Post Office அசத்தல் சேமிப்பு திட்டம் - மாதம் ரூ.1400 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் வரை ரிட்டன்ஸ்!
Post Office அசத்தல் சேமிப்பு திட்டம் – மாதம் ரூ.1400 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் வரை ரிட்டன்ஸ்!

அஞ்சலகம் வழங்கும் கிராம சுரக்ஷா திட்டம் மூலம் ஒருவர் மாதம் ரூ.1411 முதலீடு செய்து திட்ட முதிர்வு காலத்தின் போது சுமார் ரூ.35 லட்சம் வரை திரும்ப பெறலாம். இத்திட்டத்தில் முக்கிய சலுகை என்னவெனில் பிரீமியம் செலுத்த 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.

கிராம சுரக்ஷா யோஜனா:

இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் வங்கிகளை விட அதிக லாபம் அளிக்க கூடிய வகையில் வட்டியும் அளிக்கப்படுவதால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது உள்ள கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் பங்கு சந்தையில் முதலீடு செய்ய சற்று யோகின்றனர். ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்புள்ளதால் அஞ்சலக திட்டங்களில் பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புகின்றனர். லாபகரமாக சேமிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கிராம் சுரக்ஷா யோஜனா திட்டம் நல்லதொரு தேர்வாகும்.

TN Job “FB  Group” Join Now

இத்திட்டத்தில் 19 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். மாதம் ரூ.1411 முதலீடு செய்யலாம் மற்றும் முதிர்வு காலத்தில் சுமார் ரூ.35 லட்சம் பெறலாம். மேலும் இதில் ரூ.10,000 முதல் ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்யலாம். உங்களின் தேவைக்கேற்ப காலாண்டு, அரையாண்டு மட்டும் ஆண்டு என்ற அடிப்படையில் பாலிசிதாரர் பிரீமியம் தொகையை செலுத்தலாம். இந்த பிரீமியம் தொகை செலுத்த 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். தினமும் ரூ. 50 சேமித்து மாதம் ரூ. 1,515 பிரீமியம் தொகையை 55 ஆண்டுகளுக்கு கட்ட வேண்டும் 60 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 34.60 லட்சம் பாலிசிதாரருக்கு கிடைக்கும்.

ஜூன் 26 வரை பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு – மாநில அரசு முடிவு!

பாலிசி காலத்தை தவறவிட்டாலும் மீதமுள்ள பிரீமியத்தை செலுத்தி பாலிசியை புதுப்பித்துக்கொள்ளலாம். இது ஒரு முழு ஆயுள் காப்பீட்டுக் கொள்கையாகும், 19 வயது முதலீட்டாளர் 55 வயது வரை ரூ.10 லட்சத்தை முதலீடு செய்ய விரும்பினால், அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.1515 பிரீமியமாகச் செலுத்த வேண்டும். திட்டத்தில் 4 ஆண்டுகள் முதலீடு செய்த பிறகு தான் கடன் வசதியை பெற முடியும் முதலீடு செய்த நாளில் இருந்து, பாலிசியை 3 ஆண்டுகளுக்குப் பிறகு சரண்டர் செய்யலாம். 5 ஆண்டுகளுக்கு முன் மூடினால் போனஸ் கிடையாது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!