பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2019 வெளியானது
பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2019 வெளியிடப்பட்டது. பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் எம்பிஏ பாடநெறியில் ஆசிரிய பதவிக்கான 4 காலியிடங்களுக்கான நேர்காணல் ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான நேர்காணல் 24 டிசம்பர் 2019 அன்று நடைபெறும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆசிரிய பதவிக்கு விண்ணப்பிக்க பொருத்தமான அனுபவத்துடன் எம்பிஏ முடித்திருக்க வேண்டும். இந்த பதவிக்கான சம்பளத்தொகை ரூ.25000 ஆகும். விண்ணப்பதாரர்கள் CV யை இந்த E-Mail ஐடிக்கு அனுப்ப வேண்டும் : [email protected].
நேர்காணல் நடைபெறும் இடம்:
இயக்குநர்கள் அறை, தொலைதூர கல்வி இயக்குநரகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்.
நேர்காணல் நடக்கும் நேரம்: 24.12.2019 @10.30 A.M to1.00 P.M
To Follow Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்