Post Office பொன்மகன் சேமிப்பு திட்டம் – மாதம் ரூ.1000 முதலீட்டில் ரூ.5,27,446 ரிட்டன்ஸ்!

0
Post Office பொன்மகன் சேமிப்பு திட்டம் - மாதம் ரூ.1000 முதலீட்டில் ரூ.5,27,446 ரிட்டன்ஸ்!
Post Office பொன்மகன் சேமிப்பு திட்டம் - மாதம் ரூ.1000 முதலீட்டில் ரூ.5,27,446 ரிட்டன்ஸ்!
Post Office பொன்மகன் சேமிப்பு திட்டம் – மாதம் ரூ.1000 முதலீட்டில் ரூ.5,27,446 ரிட்டன்ஸ்!

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் தற்போது ஆண் குழந்தைகளுக்கு ஏற்றவாறு பொன்மகன் சேமிப்பு திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பற்றி பார்க்கலாம்.

பொன்மகன் சேமிப்பு திட்டம்:

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது. இதில் ஆண் குழந்தைகளுக்கு சேமிக்கும் வகையில் பொன்மகன் சேமிப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன் இத்திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டுக்கும் குறைந்தபட்சமாக ரூ.500 செலுத்த முடியும். அதனால் நடுத்தர வர்க்கத்தினர் கூட இத்திட்டத்தில் பெருமளவு இணைகின்றனர். இத்திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். மேலும் இதில் 10 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் ஜாய்ண்ட் அக்கவுண்ட் மூலமாக சேமிப்பு கணக்கை தொடங்கலாம். இதையடுத்து 10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் அவர்களின் பெயர்களால் சேமிப்பு கணக்கை தொடங்கலாம்.

SSC 2022 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இத்திட்டத்தில் இணைவதற்கு குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் சரியான முகவரி சான்றாக ஆதார் கார்டு, பான் கார்டு அத்துடன் குழந்தையின் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை இணைத்து சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும். இதற்கான வட்டி விகிதம் 7.6% வழங்கப்படுகிறது. அத்துடன் இத்திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். ஆனால் தங்களது வசதிக்கேற்ப மீண்டும் 5 ஆண்டுகள் நீட்டித்து கொள்ளலாம். மேலும் அவசர தேவைகளுக்கு இத்திட்டத்தில் இருந்து கடன் பெற்று கொள்ளும் வசதியும் உள்ளது.

ஜன.14ம் தேதி பொங்கல் விடுமுறை கிடையாது – பொதுமக்கள் அதிர்ச்சி!

இதனை சேமிப்பு கணக்கு தொடங்கிய 3வது நிதியாண்டில் இருந்து இத்திட்டம் மூலமாக கடன் தொகையை பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 தொகையை முதலீடாக செலுத்தினால் முதிர்வு காலம் முடியும் போது ரூ.1,80,000 என்பதை செலுத்த வேண்டும். அதாவது ஒரு வருடத்திற்கு ரூ.12000 தொகையை செலுத்த வேண்டியிருக்கும். இந்த முதிர்வு காலம் முடியும் போது 7.6% வட்டி கணக்கிடப்பட்டு வட்டி தொகையாக ரூ.3,47,441 வழங்கப்படுகிறது. அதன்படி இந்த திட்டத்தின் முதிர்வு காலம் முடியும் போது ரூ.5,27,446 என்ற தொகை கிடைக்கும். இதனால் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!