வங்கித்துறையில் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
வங்கித்துறையில் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
வங்கித்துறையில் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
வங்கித்துறையில் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள அகில இந்திய உள் ஒம்புட்ஸ்மேன் (Internal Ombudsman) பதவிக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (20.04.2022) இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இணைப்பு மற்றும் பணி பற்றிய அனைத்து தகவல்களும் எளிமையான வழங்கியுள்ளோம்.

PNB வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • பஞ்சாப் நேஷனல் வங்கியில் Internal Ombudsman பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • இப்பணிக்கு General Manager அல்லது அதற்கு சமமான பதவிகளில் ஏதேனும் ஒரு வங்கியில் அல்லது பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றியவர்கள் அல்லது பணி புரிந்து கொண்டு இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

TN Job “FB  Group” Join Now

  • விண்ணப்பதாரர்கள் வங்கி, ஒழுங்குமுறை, மேற்பார்வை, பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறை மற்றும்/அல்லது நுகர்வோர் பாதுகாப்பு போன்ற பகுதிகளில் குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 65 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.1,25,000/- மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.2000/- Demand Draft மூலம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
  • விண்ணப்பதார்கள் Personal Interaction அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

ரிசர்வ் வங்கியில் ரூ.62000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

PNB விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தொடர்புடைய சுய-சான்றளிக்கப்பட்ட ஆவணங்களையும் இணைத்து பொது மேலாளர்-HRMD, பஞ்சாப் நேஷனல் வங்கி, HO: HRMD, Sector-10, Dwarka, New Delhi-110075 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், 20.04.2022 அன்றைய நாளைக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!