ஜி20 மாநாடு காஷ்மீரில் நடத்த திட்டம் – மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

0
ஜி20 மாநாடு காஷ்மீரில் நடத்த திட்டம் - மத்திய அரசு வெளியிட்ட தகவல்!
ஜி20 மாநாடு காஷ்மீரில் நடத்த திட்டம் - மத்திய அரசு வெளியிட்ட தகவல்!
ஜி20 மாநாடு காஷ்மீரில் நடத்த திட்டம் – மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

உலக நாடுகள் பங்கேற்கும் ஜி-20 மாநாடு இந்தியாவில் புதுச்சேரியில் நடத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்த ஜி20 மாநாடு காஷ்மீரில் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜி20 மாநாடு

2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் புதுச்சேரியில் ஜி20 மாநாடு நடத்தப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் 2022 முதல் நவம்பர் 2023 வரை 200க்கும் மேற்பட்ட நிகழ்வுகள், கருத்தரங்குகள் இந்தியாவில் உள்ள 56 நகரங்களில் நடைபெறுகிறது. மேலும் அடுத்த ஜி20 மாநாடு ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரயில்வே கேட்களில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் – தெற்கு ரயில்வே ஊழியர் சங்கம் எதிர்ப்பு!

ஏற்கனவே இது குறித்து திட்டமிடப்பட்ட நிலையில் காஷ்மீரில் ஜி 20 மாநாடு நடத்த பாகிஸ்தான் ஆட்சேபனைகாலை தெரிவித்தது. ஆனாலும் பின் வாங்காத இந்தியா சமீபத்தில் ஐநா மேடையில் ஜி20 மேலாண்மை குறித்து தெளிவுபடுத்தி இருக்கிறது. அதில் இந்த கூட்டங்களை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடத்துவோம் எனவும், அதன் பின் அருணாச்சல பிரதேசத்திலும் இந்த கூட்டம் நடைபெறும் என இந்திய பிரதிநிதி ருசிரா கம்போஜ் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!