பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021 – 50 காலிப்பணியிடங்கள்
பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப் பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | ஈரோடு மாவட்ட நீதிமன்றம் |
பணியின் பெயர் | தன்னார்வ தொண்டர்கள் |
பணியிடங்கள் | 50 |
விண்ணப்பிக்கும் தேதி | 08.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:
Volunteers எனப்படும் சட்ட தன்னார்வலராக பணிபுரிய 50 பணியிடங்கள் காலியாக உள்ளன.
TN Job “FB Group” Join Now
கல்வித்தகுதி :
ஆசிரியர்கள் (ஓய்வு பெற்றவர்கள் உட்பட), ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், மூத்த குடிமக்கள்,மருத்துவர்கள் பயிலும் மாணவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் போன்றோர் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மதிப்பூதியம்:
மேற்படி சட்ட தன்னார்வலர்களுக்கான கடமை சேவை மட்டுமே, இது நிரந்தர பணிக்கானது அல்ல முற்றிலும் தற்காலிகமானது மற்றும் அதற்கு அடிப்படை சம்பளம் அல்லது ஊதியம் எதுவும் இல்லை சேவைக்கு தகுந்த வெகுமானம் மட்டுமே அளிக்கப்படும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் தேதி மற்றும் இடம் மார்ச் 10ம் தேதிக்கு முன் விண்ணப்பதாரருக்குஅழைப்பு மூலமாகவோ அல்லது SMS மூலமாகவோ தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விருப்பமுள்ளவர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை நிரப்பி பதிவு தபாலில் கீழே கண்ட முகவரிக்கு 22.03.2021 அன்று அல்லது அதற்கு முன்பாக கிடைக்கப் பெறுமாறு அனுப்பக் கோரப்படுகிறது.
முகவரி:
The Secretary,
District Legal Services Authority,
Combined Court Building,
Perambalur-621704.
I have a good job