மாநில காவல்துறையில் 62 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் – 82,000 பட்டதாரிகள் விண்ணப்பம்!!

0
மாநில காவல்துறையில் 62 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் - 82,000 பட்டதாரிகள் விண்ணப்பம்!!
மாநில காவல்துறையில் 62 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் - 82,000 பட்டதாரிகள் விண்ணப்பம்!!
மாநில காவல்துறையில் 62 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் – 82,000 பட்டதாரிகள் விண்ணப்பம்!!
உத்தர பிரதேச காவல்துறையில் உள்ள 62 அலுவலக உதவியாளர் பணிக்கு 3,700 பி.எச்டி பட்டம் பெற்றவர்கள் மற்றும் 82,000 பட்டதாரிகள் விண்ணப்பித்து உள்ள சம்பவம் நடந்துள்ளது. இந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலிப்பணி இடங்கள்:

உத்தரபிரதேச மாநில காவல் துறையில் 62 அலுவலக உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக அரசு அறிவித்தது. மேலும், இதற்கான கல்வித்தகுதியாக 5ம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் அதிகரிப்பு – எம்.பி., கோரிக்கை!!

உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ள இந்த காலிப்பணி இடங்களுக்கு 3,700 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்களும், 28,000 பேர் முதுகலை பட்டம் பெற்றவர்களும், 50,000 பேர் இளங்கலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பித்துள்ளனர். நாட்டின் வேலை இல்லா திண்டாட்டம் உச்சத்தில் இருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளதாக மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் உலகின் ஒரு மூலையில் தொடங்கிய கொரோனா நோய்பரவல் ஒரு சில மாதங்களிலேயே உலகம் முழுவதும் பரவியது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டது. ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டது. இதனால் நாட்டின் பொருளாதார நிலை மிகவும் சரிவடைந்தது. இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!