அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

0
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் - உச்சநீதிமன்றம் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் - உச்சநீதிமன்றம் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

போக்குவரத்து கழக ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பங்களிப்பு வருங்கால ஓய்வுதிய திட்டத்திற்கான பணம் பிடித்தம் செய்யப்பட்டாலும் அவர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது.

ஓய்வூதியம்:

கல்கத்தாவில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் ஒருவருக்கு சம்பளத்தில் இருந்து பங்களிப்பு வருங்கால ஓய்வூதிய திட்டத்திற்கான பணம் பிடித்தம் செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த போக்குவரத்து கழக ஊழியருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது என போக்குவரத்து கழகம் தெரிவித்ததை தொடர்ந்து அந்த ஊழியர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சம்பளத்திலிருந்து தவறாக பிடித்தம் செய்யப்பட்டாலும் அந்த ஊழியருக்கான சரியான ஓய்வூதியத்தை கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உங்கள் ஆதாரின் உண்மை தன்மையை அறிய வேண்டுமா? அப்போ உடனே ஸ்கேன் பண்ணுங்க… வழிமுறைகள் இதோ!

இந்த தீர்ப்பை தொடர்ந்து இதேபோல ஏராளமான ஊழியர்களுக்கும் அவர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படுவதால் அவர்களும் ஓய்வூதியம் வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்படலாம் என போக்குவரத்துக் கழகம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்களின் சம்பளத்தில் தவறாக பிடித்தம் செய்யப்பட்டாலும் அவர்களுக்கான ஓய்வூதியத்தை கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!