மொட்டை அடித்து அம்மாவிற்கு இறுதி சடங்குகள் செய்யும் கண்ணன் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” அடுத்த எபிசோட்!

0
மொட்டை அடித்து அம்மாவிற்கு இறுதி சடங்குகள் செய்யும் கண்ணன் -
மொட்டை அடித்து அம்மாவிற்கு இறுதி சடங்குகள் செய்யும் கண்ணன் - "பாண்டியன் ஸ்டோர்ஸ்" அடுத்த எபிசோட்!
மொட்டை அடித்து அம்மாவிற்கு இறுதி சடங்குகள் செய்யும் கண்ணன் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” அடுத்த எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கடைசி வரை அம்மா முகத்தை பார்க்கலாம் கண்ணன் கதறி அழுகிறார். அதன் பின்னர் நாளைய எபிசோடில் அம்மாவிற்கு மொட்டை அடித்து பால் ஊத்துவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குடும்ப சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில், காதலால் குடும்பத்தில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே பிரிவு ஏற்படுகிறது. கடைக்குட்டி கண்ணன் வீட்டை விட்டு பிரிந்த சோகத்தில் இருக்கும் லட்சுமி அம்மா, உடல்நிலை சரி இல்லாமல் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அப்போது கண்ணன் அவரை பார்க்க வர மூர்த்தி பார்க்க விடாமல் தடுக்கிறார். மேலும் அம்மாவும் அவனை பார்க்க விட வேண்டாம் என சொல்கிறார்.

கண்ணம்மாவுடம் சேர்ந்து வாழ விரும்பும் பாரதி, தடுக்க நினைக்கும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

இந்நிலையில் கண்ணன் வெளி ஊர் சென்ற நேரத்தில் லட்சுமி அம்மா இறந்து விடுகிறார். கண்ணன் போனை கடையில் வைத்துவிட்டு சென்றதால் அவருக்கு தகவல் சொல்ல முடியவில்லை. மாலை வரை காத்திருந்தும் கண்ணன் வரவில்லை. அதனால் ஊர் மக்கள் விரைவில் சடங்குகளை முடிக்க சொன்னதால் காரியங்கள் நடத்தப்பட்டு அம்மா உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இறுதியாக வந்த கண்ணன் அம்மா இறந்ததை அறிந்து சுடுகாட்டிற்கு சென்று பார்க்கிறார். ஆனால் அங்கே அவர் வருவதற்கு முன்பே அம்மா உடல் எரியூட்டபட்டுள்ளது.

பண கஷ்டத்தில் இருக்கும் கோபி, சமையல் ஆர்டர் செய்ய முடிவு எடுக்கும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

அதனால் கதறி அழுத கண்ணனை மேலும் கோவப்பட வைப்பது போல ஐஸ்வர்யா பேசுகிறார். அப்போது கண்ணன் கோவத்துடன் சென்று மூர்த்தியிடம் சண்டை போடுகிறார். என் அம்மாவை பார்க்க விடாமல் செய்ய நீங்க யாரு என கேட்க, தனம் கோவப்பட்டு உன்னால் தான் அத்தையை இழந்து நாங்க இருக்கிறோம் என சொல்லி அழுகிறார். இந்நிலையில் அழுது கொண்டே கண்ணன் வீடு திரும்புகிறார். இந்நிலையில் நாளைய எபிசோடில் அம்மாவிற்கு பால் ஊற்ற மூர்த்தி மற்றும் தம்பிகள் வருகின்றனர்.

மன்னிப்பு கேட்கும் சரவணன், ஏற்றுக் கொள்வாரா சிவகாமி? இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

அப்போது கண்ணன் அங்கே மொட்டை அடித்து அம்மாவிற்கு பால் ஊற்றி காரியம் செய்து கொண்டிருக்கிறார். அதை பார்த்த அண்ணன்கள் அதிர்ச்சியில் கண்ணீர் வடிக்கின்றனர். தனம் மாசமாக இருப்பதால் மூர்த்தி மொட்டை அடிக்காமல் இருக்கிறார். அதனால் கண்ணன் மொட்டை அடித்தது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாளைய எபிசோடில் கண்ணனை மூர்த்தி ஏற்றுக் கொள்வாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!