குழந்தையுடன் இருப்பது போல கனவு கண்ட முல்லை, மீண்டும் தொடங்கிய ஐஸ்வர்யா மீனா சண்டை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
குழந்தையுடன் இருப்பது போல கனவு கண்ட முல்லை, மீண்டும் தொடங்கிய ஐஸ்வர்யா மீனா சண்டை - இன்றைய
குழந்தையுடன் இருப்பது போல கனவு கண்ட முல்லை, மீண்டும் தொடங்கிய ஐஸ்வர்யா மீனா சண்டை - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
குழந்தையுடன் இருப்பது போல கனவு கண்ட முல்லை, மீண்டும் தொடங்கிய ஐஸ்வர்யா மீனா சண்டை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை குழந்தையுடன் வருவது போல கனவு காண்கிறார். கதிர் முல்லையை நினைத்து வருத்தப்பட, ஐஸ்வர்யா கோலத்தை மீனா அளித்ததால் அவர்களுக்கு இடையே சண்டை வருகிறது. பின் முல்லை அவர்களை சமாதானம் செய்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஐஸ்வர்யா கடையில் நன்றாக வேலை செய்ததாக மூர்த்தியும் ஜீவாவும் சொல்கிறார்கள். தனம் நீ கடைக்கு வந்தால் எப்படி இருப்பாய் அதே போல தான் ஐஸ்வர்யா இருப்பதாக சொல்ல, இதற்கு முன் உங்களது வீட்டில் கடை வைத்து இருந்தீர்களா என மூர்த்தி கேட்கிறார். அதற்கு ஐஸ்வர்யா சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்தேன் அதில் கற்றுக் கொண்டது தான் என சொல்ல, மீனா ஐஸ்வர்யாவை புகழ்வது பிடிக்காமல் கடுப்பாகிக்கிறார்

மீண்டும் அப்பா பற்றி கேட்ட லட்சுமி, ஹேமா ஸ்கூலிற்கு பாரதியுடன் வந்த வெண்பா – இன்றைய எபிசோட்!

மறுபக்கம் முல்லை தூக்கத்தில் குழந்தையுடன் வருவது போல கனவு காண அதை நினைத்து சத்தமாக சிரிக்கிறார். கதிர் முல்லையின் சிரிப்பு சத்தத்தை கேட்டு எழுந்திருக்க, முல்லையை பார்த்து என்னாச்சு என கேட்கிறார். அதற்கு முல்லை குழந்தை எங்கே என கேட்கிறார். எந்த குழந்தை என கேட்க, ஒரு அழகான குழந்தை என் கையில் இருந்தது. அது சிரித்ததை பார்த்து எனக்கும் சிரிப்பு வந்தது என சொல்கிறார். மணி என்ன என கேட்க, அதிகாலை 4 மணி என சொல்கிறார்.

அப்போ அதிகாலை கண்ட கனவு பலிக்கும் என சொல்வார்கள், நாம ஊட்டி போகலாம் என சொன்னீர்கள் அதெல்லாம் வேண்டாம் குழந்தை வந்திருந்தாள் என்ன செய்வது என கேட்கிறார். கதிர் டாக்டர் சொன்னதை நினைத்து வருத்தப்படுகிறார். முல்லை இப்படி ஆசையாக இருக்கிறார் என நினைத்து வருத்தப்படுகிறார். பின் ஐஸ்வர்யா கோலம் போட்டு வர எல்லா வேலைகளையும் நானே பார்த்துவிட்டேன் என ஐஸ்வர்யா சொல்கிறார். பின் ஐஸ்வர்யாவை காலேஜ் போக சொல்லி சொல்ல, அதை மட்டும் என்னிடம் சொல்லாதீங்க என சொல்கிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவாவிற்கு உண்மையிலேயே குடிப்பழக்கம் உள்ளதா? அவரே அளித்த ஷாக் விளக்கம்!

பின் மீனா தெரியாமல் ஐஸ்வர்யா கோலத்தை அழிக்க, மீனா பதிலுக்கு ஒரு கோலம் போடுகிறார். பின் ஐஸ்வர்யா மீனாவிடம் சண்டை போட தனம் சத்தம் போடுகிறார். மீனா நான் அப்படி எல்லாம் செய்யவில்லை என சொல்ல, முல்லை சரி நான் ஐஸ்வர்யாவிடம் பேசுகிறார். தனம் வீட்டில் எப்போ பார்த்தாலும் சண்டை வருவதாக சொல்ல, முல்லை நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். ஐஸ்வர்யாவிடம் இது பற்றி சொல்ல, என்னிடம் இது பற்றி பேசாதீங்க என சொல்கிறார். பின் மீனாவை கூப்பிட்டு பேச அவர் என்னிடம் எதுவும் சொல்லாதீங்க என சொல்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!