காலேஜ் போகவில்லை என தனத்திடம் சொன்ன ஐஸ்வர்யா, சண்டையை மூட்டும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோட்!

0
காலேஜ் போகவில்லை என தனத்திடம் சொன்ன ஐஸ்வர்யா, சண்டையை மூட்டும் மீனா - இன்றைய
காலேஜ் போகவில்லை என தனத்திடம் சொன்ன ஐஸ்வர்யா, சண்டையை மூட்டும் மீனா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்' எபிசோட்!
காலேஜ் போகவில்லை என தனத்திடம் சொன்ன ஐஸ்வர்யா, சண்டையை மூட்டும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஐஸ்வர்யா இனிமேல் காலேஜிற்கு போக மாட்டேன் என தனத்திடம் சொல்கிறார். பின் தனம் கண்டிப்பாக காலேஜ் போக வேண்டும் என சொல்ல, ஐஸ்வர்யா கேட்காமல் இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜீவாவை அனைவரும் கிண்டல் செய்ய கண்ணனும் பதிலுக்கு நக்கல் அடிக்கிறார். அப்போது தனம் இது தான் கடைசி முறையாக இருக்க வேண்டும் இனிமேல் இதை தொட்டு கூட பார்க்க கூடாது என சொல்கிறார். ஜீவா சரி என சொல்லி கடைக்கு கிளம்புகிறார். பின் பெண்கள் எல்லாரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க ஐஸ்வர்யா டீ போட்டுக் கொண்டு வருகிறார். அப்போது தனம் கண்ணன் கடையில் இருக்கான் நீ இங்கே இருக்க இருவரும் காலெஜ் போகவில்லையா என கேட்கிறார்.

அப்பா யார் என கேட்ட லட்சுமி, பாரதி சொன்ன நெகிழ்ச்சியான பதில் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

நேற்று தான கடை திருந்தோம் அதனால் இன்னைக்கு லீவு போட்டு விட்டதாக சொல்கிறார். உங்களுக்கு எப்போது எக்ஸாம் இப்படி அடிக்கடி லீவு போடாதீங்க என சொல்ல, ஐஸ்வர்யா உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும் என சொல்கிறார். நான் இனிமேல் காலேஜ் போகமாட்டேன் என சொல்ல, என்ன சொல்கிறாய் என கேட்கிறார். கண்ணன் காலேஜ் போகட்டும் ஆனால் நான் போகமாட்டேன் என சொல்கிறார். என்ன சொல்கிறாய் நீ இன்னும் ஒரு வருஷத்தில் டிகிரி இருக்கும் என முல்லை சொல்ல, எனக்கு படிப்பு மீது ஆர்வம் இல்லை அதனால் நான் போகவில்லை என சொல்கிறார்.

தனம் நாங்க எல்லாரும் வீட்டில் தான் இருக்கிறோம் ஆனால் எல்லாரிடமும் டிகிரி இருப்பதாக தனம் சொல்ல, உங்களிடம் டிகிரி இருந்து என்ன பண்ண வீட்டில் தான இருக்கீங்க என சொல்கிறார். பின் தனம் அதெல்லாம் இல்லை 2 வருடம் முடிந்து விட்டது. இன்னும் ஒரு வருடம் தான என சொல்ல, எனக்கு போக இஷ்டம் இல்ல இந்த விஷயத்தில் நீங்க சொல்வதை என்னால் கேட்க முடியாது என ஐஸ்வர்யா சொல்கிறார். எதுக்கு காலையில் கிளம்பி பாக்கெட் மணி வாங்கிட்டு போகணும் எனக்கு அது பிடிக்கவில்லை என சொல்ல, அப்போ என்னால் தான் போகவில்லையா என மீனா கேட்கிறார்.

Reliance Jio பயனர்களுக்கு சூப்பர் ஆபர் – ஒரு வருடம் டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தா! அசத்தல் ரீசார்ஜ் திட்டம்!

இதை இப்படியே விட கூடாது என தனம் சொல்கிறார். பின் ஜீவா கடையில் சில வேலைகளை செய்ய, கண்ணன் பில் போட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது மூர்த்தி இதில் எப்படி பில் போடுவது என தெரியாமல் இருக்க, ஜீவா அவருக்கு சொல்லி கொடுக்கிறார். பின் அடுப்படியில் தனம் முல்லையிடம் மீனா சண்டைக்கு வருகிறார். என்னால் தான் காலேஜ் போகவில்லை என்பது போல பேசுகிறாள் என கேட்க, ஐஸ்வர்யாவை அழைத்து மீனா சண்டை போடுகிறார். உடனே தனம் இப்படி இருவரும் சண்டை போட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா என சத்தம் போடுகிறார்.

பின் கடையில் நிறைய வேலை இருக்க, கதிர் கடை நன்றாக இருப்பதாக சொல்கிறார். அப்போது முல்லை வர என்ன இந்த பக்கம் என கேட்கின்றனர். தினமும் வந்து பழக்கம் ஆகிவிட்டது என சொல்ல, மூர்த்தி ஜீவா டீ குடிக்க செல்கின்றனர். அப்போது முல்லை கல்லாவில் அமர்ந்து இருக்க இங்கே இருவரும் இருப்பது நன்றாக இருப்பதாக சொல்கிறார். பின் மூர்த்தி வீட்டிற்கு வர தனம் கடையில் வியாபாரம் எப்படி என கேட்கிறார். மூர்த்தி நல்ல கூட்டம் என சொல்ல, கடையை பற்றி மூர்த்தி ஜீவா சொல்கின்றனர். பின் கண்ணனை நாளைக்கு காலேஜ் போக வேண்டும் என சொல்ல,ஐஸ்வர்யாவும் காலேஜ் போக வேண்டும் என சொல்கிறார். அப்போது தனம் இனிமேல் ஐஸ்வர்யா காலேஜ் போகமாட்டேன் என சொன்னதை சொல்ல, மூர்த்தி அதிர்ச்சி அடைகிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!