கைலாஷ் உடன் சேர்ந்து தண்ணீ அடித்த ஜீவா, நீண்ட நேரம் காத்துக் கொண்டிருக்கும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கைலாஷ் உடன் சேர்ந்து தண்ணீ அடித்த ஜீவா, நீண்ட நேரம் காத்துக் கொண்டிருக்கும் மீனா - இன்றைய
கைலாஷ் உடன் சேர்ந்து தண்ணீ அடித்த ஜீவா, நீண்ட நேரம் காத்துக் கொண்டிருக்கும் மீனா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கைலாஷ் உடன் சேர்ந்து தண்ணீ அடித்த ஜீவா, நீண்ட நேரம் காத்துக் கொண்டிருக்கும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜீவா கைலாஷ் உடன் சேர்ந்து தண்ணீ அடித்துக் கொள்கிறார். பின் மீனா ஜீவா வராமல் காத்துக் கொண்டிருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் வந்து ஜெகாவை கேள்வி கேட்க, மூர்த்தி குடிக்கவில்லை என சொல்கிறார். பின் ஜெகாவை இனிமேல் இப்படி எல்லாம்ச செய்ய கூடாது என சொல்கிறார். இனிமேல் இப்படி நான் செய்யமாட்டேன் என ஜெகா சொல்ல, மூர்த்தியை உள்ளே வர சொல்கிறார். அப்போது ஜெகா நானும் சித்தப்பாவும் தான் குடித்திருப்பதாக சொல்ல, அதை எல்லாம் தூக்கி போட்டு விட்டு தான் உள்ளே வர வேண்டும் என சொல்கிறார். மறுபக்கம் ஜீவாவும் கைலாஷ் குடிக்க தயாராகி இருக்கின்றனர். கைலாஷ் ஊற்றிக் கொடுக்க ஜீவா அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார்.

அப்பாவிற்கு சப்ரைஸ் கொடுக்க போகும் லட்சுமி, பாரதி வரக்கூடாது என நினைக்கும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

ஜீவா நான் தான் குடிக்கமாட்டேன் என சொன்னேனே என சொல்ல, நான் குடித்துவிட்டு வீட்டிற்கு போனால் உங்க தங்கச்சி என்னை கொன்னுடுவாள் என சொல்கிறார். அதெல்லாம் ஒன்றும் சொல்லாது என கைலாஷ் வற்புறுத்தி கொடுக்க ஜீவா அதை வாங்கி குடிக்கிறார். ரொம்ப வருசத்துக்கு முன்னாடி குடித்தேன் இப்போது குடிப்பதை விட்டுவிட்டேன் என சொல்ல, நான் குடிப்பவர்களை வைத்தே முதல் தடவையா என எனக்கு தெரியும் என சொல்கிறார். பின் முல்லை வர கதிர் குடித்துள்ளாரா என செக் செய்கிறார். அப்போது ஜெகா நானும் சித்தப்பாவும் தான் அடித்ததாக சொல்ல, நான் குடிக்கவில்லை முல்லையின் அப்பா சொல்கிறார்.

என்ன அப்பா மருமகன் முன்னாடி குடித்திருக்கீங்க என முல்லை கேட்க இதான் கடைசி என முல்லையின் அப்பாவிடம் சொல்கிறார். பின் ஜீவா நிறைய குடித்துக் கொண்டிருக்க கைலாஷ் நிறைய குடிக்க சொல்கிறார். மூர்த்தி பயங்கரமாக பசிப்பதாக சொல்ல, மூர்த்தி சாப்பிட என்ன இருக்கு என கேட்கிறார். நாங்க சமைக்கமாட்டோம் என சொல்ல, புரோட்டா பக்கத்துக்கு தெருவில் வாங்கலாம் என கதிர் சொல்கிறார். ஏற்கனவே கண்ணன் வாங்க சென்றுவிட்டன் என சொல்ல, என்ன இவ்வளவு வாங்கிட்டு வந்திருக்க என கதிர் கேட்க நான் எல்லாத்துலயும் கொஞ்சம் வாங்கிட்டு வந்துருக்கேன் என சொல்கிறார்.

தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – சான்றிதழ் வழங்கல் துவக்கம்!

அப்பறம் குடும்பத்துடன் எடுத்து சாப்பிடுகின்றனர். ஜீவா ரொம்ப குடித்துவிட்டு மீனா பற்றி பேச அங்கே வந்த மீனாவின் அப்பா, அதை பார்த்து கைலாஷ்யிடம் சத்தம் போடுகிறார். மாப்பிள்ளை இது என்ன புது பழக்கம் என கேட்க, நான் தான் செய்தேன் என கைலாஷ் சொல்கிறார். அப்போது மீனா போன் செய்ய எடுத்து பேச சொல்கிறார். ஆனால் முடியாது என ஜீவா சொல்ல, மீனாவின் அப்பா பேசுகிறார். மாப்பிள்ளை என்னுடன் தான் இருப்பதாக மீனாவின் அப்பா சொல்ல, காரில் ஜீவாவை அழைத்துக் கொண்டு வருகிறார். பின் ஜீவா மீனாவின் அப்பாவை வம்பு இழுக்க யாருக்கும் தெரியாமல் மீனாவை வர சொல்கிறார். பின் மீனா வர குடிகாரன் காரில் இருப்பதை பார்த்து யார் என கேட்கிறார். பின் ஜீவா ஹாய் என கை காட்ட இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!