கடையை நினைத்து வருத்தப்படும் குடும்பத்தினர், கதிரின் புதிய திட்டம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கடையை நினைத்து வருத்தப்படும் குடும்பத்தினர், கதிரின் புதிய திட்டம் - இன்றைய
கடையை நினைத்து வருத்தப்படும் குடும்பத்தினர், கதிரின் புதிய திட்டம் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கடையை நினைத்து வருத்தப்படும் குடும்பத்தினர், கதிரின் புதிய திட்டம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் ஜீவாவிடம் அண்ணனிடம் உண்மையை சொல்லிவிடு என சொல்ல ஜீவா நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் என சொல்கிறார். பின் குடும்பத்தினர் அனைவரும் கடையை நினைத்து வருத்தத்தில் இருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜீவாவும் கதிரும் அலுவலரை பார்க்க முடியாமல் திரும்பி வருகின்றனர். கதிர் அண்ணனிடம் எல்லாம் சொல்லிடலாம் என சொல்ல நான் ஏற்கனவே இது பற்றி சொல்லிவிட்டேன் என ஜீவா சொல்கிறார். அண்ணனும் அலுவலரை பார்க்க முடியாமல் திரும்பியதாக சொல்கிறார். பின் கதிர் இனிமேல் என்ன செய்வது என நினைத்து வருத்தமாக இருக்கிறது எல்லாம் சரியாகிவிடும் அல்லவா என கேட்க சரியாகிவிடும் என ஜீவா சொல்கிறார். பின் வீட்டில் அனைவரும் காத்துக் கொண்டிருக்க மூர்த்தி கதிர் ஜீவா ஆகியோர் வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

அப்போது தனம் முல்லை என்ன ஆச்சு என்ன பிரச்சனை என கேட்க, கண்ணன் நான் தான் சொன்னேன் என சொல்கிறார். என்னாச்சு என தனம் கேட்க அதெல்லாம் ஒன்றுமில்லை என கதிர் சொல்கிறார், உங்க முகத்தை பார்த்தால் எதோ பிரச்சனை இருக்கிறது என கேட்க, கதிர் சரியாக அப்ரூவல் இல்லை என சொல்கிறார்கள். ஒன்றும் புரியவில்லை என கதிர் சொல்ல, தண்ணீர் கனெக்சன் வாங்க பதிவு செய்தது முதல் இப்படி எல்லாம் செய்கிறார்கள் என சொல்ல, கண்ணன் நம்ம கடையை சீல் வைத்துள்ளதாக சொல்கிறார். கதிர் ஏன் அதை சொன்னாய் என கேட்டு கோவப்பட, தனம் பதட்டம் அடைகிறார்.

எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என ஜீவா கதிர் சொல்ல, நாளைக்கு எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார். பின் ஜீவா வருத்தப்பட நான் என் அப்பாவிடம் பேச சொல்கிறேன் என சொல்கிறார். ஆனால் ஜீவா வேண்டாம் என சொல்ல, எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார். பின் ஜீவா வருத்தப்பட்டு படுத்துக் கொண்டிருக்க மீனா அதை நினைத்து வருத்தப்படுகிறார். பின் கதிரிடம் முல்லை இப்படி ஆகிவிட்டது. ஆனால் எல்லாம்நாளை சரியாகி விடும் என பேசிக் கொண்டிருக்க, புது கடைக்கு லோட் வந்துள்ளதாக போன் வருகிறது.

கண்ணம்மாவிடம் சவால் விடும் வெண்பா, ஹேமா மனதை மற்ற முயற்சி செய்யும் குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!

நான் சிறிது நேரத்தில் பேசுகிறேன் என கதிர் சொல்ல, என்ன செய்வது என தெரியாமல் யோசனையில் இருக்கிறார். மறுபக்கம் ஜீவா கடையை நினைத்து வருத்தப்பட்டு படுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா எல்லாம் சுலபமாக கிடைக்காது ஒரு பொருள் கிடைக்க பல கஸ்டம்பட வேண்டும் என சொல்கிறார். பின் ஜீவாவிற்கு தைரியம் சொல்லி மீனா படுக்க சொல்கிறார். பின் கதிர் இன்று ஒரு நாள் மட்டும் லாரியை சரக்குடன் எங்கையாவது நிப்பாட்டி வைக்க முடியுமா என கேட்கிறார். காலையில் நான் ஏதாவது ஏற்பாடு செய்கிறேன் என சொல்கிறார். முல்லை கதிருக்கு தைரியம் சொல்லி அனுப்புகிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!