கர்ப்பத்தை உறுதி செய்த முல்லை, மகிழ்ச்சியில் குடும்பம் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இனி வருபவை!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கு குழந்தை பிறக்குமா என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இன்னைக்கு மருத்துவமனைக்கு செல்லும் முல்லைக்கு நல்ல செய்தி வர இருக்கிறது. அது குறித்து இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், முல்லை கதிருக்கு குழந்தை இல்லாத கதை தான் சில வாரங்களாக காட்டப்பட்டு வருகிறது. முல்லை குழந்தை வேண்டும் என ஆசையாக இருக்க ஆனால் அவருக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு குறைவு என மருத்துவர்கள் சொல்கின்றனர். அதனால் முல்லை மனம் வருத்தப்பட டிரீட்மென்ட் மூலமாக குழந்தை பிறக்க ஏற்பாடு செய்கின்றனர். அதனால் முல்லைக்கு அதிகமான செலவு ஆகிறது. முதல் முறையில் வெற்றி அடைந்துவிடும் என தனம் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
எழில், அமிர்தா காதலால் வீட்டில் வரும் சிக்கல்கள் – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த திருப்பம்!
பணம் செலவு செய்ததை நினைத்து கதிருக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. இருந்தாலும் கதிரை மூர்த்தியும் ஜீவாவும் சமாதானம் செய்கின்றனர். மேலும் கதிர் முல்லை சந்தோசமாக இருப்பதை பார்த்து சந்தோசப்படுகிறார். முல்லையை நடக்க கூடாது என சொல்ல அதனால் முல்லையை பக்குவமாக கவனித்து வருகிறார். கதிர் கவனித்து கொள்வதை பார்த்தே முல்லைக்கு சீக்கரம் குழந்தை பிறக்க வேண்டும் என அனைவரும் ஆசைப்படுகின்றனர்.
Exams Daily Mobile App Download
இன்றைய எபிசோடில் அனைவரும் மருத்துமனைக்கு செல்கின்றனர். அப்போது முல்லையை பரிசோதனை செய்துவிட்டு எல்லாம் நல்லபடியாக இருப்பதாக மருத்துவர் சொல்கிறார், மேலும் மருத்துவமனைக்கு போக முல்லை கிளம்ப மீனாவும், ஐஸ்வர்யாவும் இப்பவே கர்ப்பமாக இருப்பது போல முகம் இருப்பதாக சொல்கிறார். அதனால் முல்லைக்கு சீக்கரம் நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி வரும் எபிசோடுகளில் குடும்பத்தில் சந்தோசம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.