தனத்தின் வளைகாப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வரும் KPY பாலா, சரத் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

0
தனத்தின் வளைகாப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வரும் KPY பாலா, சரத் - இன்றைய
தனத்தின் வளைகாப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வரும் KPY பாலா, சரத் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!!
தனத்தின் வளைகாப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வரும் KPY பாலா, சரத் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

விஜய் டிவியில் இன்று பாண்டியன் ஸ்டார்ஸ் குடும்ப வளைகாப்பு விழாவில் KPY சரத் மற்றும் பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர். அவர்கள் சிறந்த ஜோடி யார் என போட்டிகள் நடத்துகின்றனர். அதன் பின்னர் எழில் மற்றும் ஜெனி வருகின்றனர். ஆடல் பாடலுடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனத்தின் வளைகாப்பு நிகழ்ச்சியில் KPY நிகழ்ச்சி பாலா மற்றும் சரத் சிறப்பு விருந்திரனார்களாக வருகின்றனர். அவர்கள் சிறந்த ஜோடிகளுக்கான போட்டிகள் நடத்துகிறார்கள். தனம், மூர்த்தி ஜீவா, மீனா கதிர், முல்லை இந்த போட்டியில் கலந்து கொள்கின்றனர். ஜோடிகளுக்குள் பிடித்தமான விஷயங்கள் குறித்த கேள்வி கேட்கப்படுகிறது. அதன் முதலில் தனம் மூர்த்திக்கு கேட்கப்படும் கேள்விக்கு தனம் சரியான பதிலும் மூர்த்தி தவறான பதிலும் அளிக்கிறார்.

ஹேமாவிற்கு ஏசி வாங்கி அனுப்பும் பாரதி, அதனை திருப்பி அனுப்பும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!!

பிறகு ஜீவா, மீனாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு மீனா தவறான பதிலும், ஜீவா சரியான பதிலும் அளிக்கிறார். பிறகு கதிர், முல்லையிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இருவரும் சரியான பதில் அளிக்கின்றனர். அதன் பின்னர் பாக்கியலட்சுமி எழில் மற்றும் ஜெனி வருகிறார்கள். அவர்கள் வாழ்த்து தெரிவித்த பின்னர் எழில் மூர்த்தி, பிரசாந்த் நடனம் ஆடுகின்றனர். அப்போது சந்தோஷ் ஐஸ்வர்யாவை அழைக்க அவர் வர மறுக்கிறார் அதன்பின்னர் பிரசாந்த் கோபத்துடன் ஆடுவதை நிறுத்துகிறார். அதன் பின்னர் காதல் விவகாரம் குறித்து எழில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவிடம் கேள்வி கேட்கிறார். எழில் இதுகுறித்து பிரசாந்த்திடம் விரைவாக தெரிவிக்கக்கோரி அங்கிருந்து எழில் கிளம்புகிறார்.

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லியாக ‘தெய்வமகள்’ காயத்ரி – வெளியான ப்ரோமோ!

இறுதியாக மீனா ஜீவா ஜோடி கதிர் முல்லை ஜோடியின் செல்லமா செல்லமா பாட்டிற்கு குத்தாட்டம் போடுகின்றனர். இறுதியாக கண்ணன் மற்றும் பிரசாந்த் ஆடுகின்றனர். ஐஸ்வர்யா அதனை பார்த்து ரசிக்கிறார். பிறகு ஐஸ்வர்யாவை பிரசாந்த் கூப்பிட அவர் வர மறுக்கிறார். பிரசாந்த் மிகுந்த கோவமடைகிறார். இறுதியாக கண்ணன், ஜீவா, கதிர், மூர்த்தி குத்தாட்டம் போடுகின்றனர். இறுதியாக சூப்பர் சிங்கர் முத்துசிப்பி வருகிறார். அவர் பாடலுடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் செய்யவும்!!

“பாரதி கண்ணம்மா” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் செய்யவும்!!

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!